“ஆந்திராவில் மது அருந்த பணம் தராத தாய்க்கு பயத்தைக் காட்ட அவரது மகன் மின் கம்பத்தில் ஏறி படுத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மன்யம் மாவட்டத்தின்…
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள செவிலி நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏமன் நாட்டுக்கு பணிக்குச் சென்ற கேரள செவிலி…
“உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் உள்ள சத்வா கிராமத்தை சேர்ந்த விஸ்வநாத் என்ற விவசாயி குடும்பத்தினர் தங்கள் செல்லப் பிராணியாக ஒரு குரங்கை வளர்த்து வருகின்றனர்.…
தமிழ்நாட்டு பெண்களிடம் 6,720 தொன் தங்கம் இருப்பதாக உலக கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக கோல்டு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் செல்வம் மற்றும்…
இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்துள்ளார். மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி கடைசி இடத்தில் உள்ளார். இந்தியாவின் பணக்கார முதலமைச்சராக ஆந்திர…
பரங்கிமலையில் கடந்த 2022ம் ஆண்டு அக்.13ம் திகதி, ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளி கொலை செய்த வழக்கில் கைதான இளைஞர் சதீஷுக்கு மரண தண்டனை விதித்து…
“மகாராஷ்டிராவில் பிரசவத்தில் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பெற்ற மனைவியை கணவன் உயிருடன் தீவைத்து எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் கங்காகேட் நாகாவை சேர்ந்தவர்…
“இமாச்சல பிரதேசத்தில் தொடங்கியுள்ள கடுமையான பனிப்பொழிவு போக்குவரத்துகளைப் பாதித்து வருகிறது. ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்கள் வழுக்கும் மேற்பரப்பில் சறுக்குவதால் கட்டுப்பாட்டை இழந்து ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற ஒரு…
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 2 தாலிகள் கட்டிக்கொண்டு 2 கணவர்களுடன் வாழ்வதாக கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசம்…
திருமணத்தில் சாப்பாடு பரிமாற தாமதம் ஏற்பட்டதால், மணமகன் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை விட்டுவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் பெண் வீட்டார் போலீஸில் புகார் செய்துள்ளனர். திருமணம்…
