"துண்டு துண்டாக வெட்டி கொலை செய்ய திட்டம்- உயிருக்கு பயந்து மனைவியை காதலனுக்கு தாரை வார்த்த கணவன்
உயிருக்கு பயந்து மனைவியை காதலனுக்கு தாரை வார்த்த கணவன் "உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷாரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு மனைவி மற்றும் 6 மாத குழந்தை உள்ளது.ராஜ்குமாரின் மனைவிக்கும் வேறொரு கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது...
