news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

திராணியார் என்றால் தனியாக நிற்கும் திராணி இவரிடம்தான் இருக்கிறதாம்

24 Jan, 2015

2016 இல் தமிழக மக்கள் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப் போவது கேப்டனைத்தான். இந்த மாநிலத்தை ஆளும் பொறுப்பை தே.மு.தி.க.வின் கையில்தான் மக்கள் கொடுப்பார்கள். முதல்வர் பதவியில் உட்காரும் முழுத் தகுதியும் படைத்தவர் கேப்டன் மட்டுமே. இதை நான் சொல்லவில்லை தம...

யுவதிகளுக்கு செண்டிமெண்ட் உண்டா ?

23 Jan, 2015

எவ்வளவுதான் தொழில்நுட்பமும் அறிவியலும் வளர்ந்தாலும், நம் மக்கள் மனதில் சில அசைக்க முடியாத நம்பிக்கைகள் அடித்தளம் போட்டு உட்கார்ந்திருக்கின்றன. அதை நம்பிக்கை என்றும் சொல்லலாம், ஒரு விதமான செண்டிமெண்ட் என்றும் அழைக்கலாம். இது போன்ற செண்டிமெண்ட்கள் இன்ற...

மதுரை அருகே பயங்கரம்.. போலீஸ் நிலையத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

21 Jan, 2015

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே காவல் நிலையத்தில் பெண் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூர் அருகே உள்ள சலுப்பப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது ...

கள்ளக்காதலால் விபரீத நாடகம்: உணவில் சிம்கார்டை வைத்து விழுங்கும்படி அடித்து உதைக்கிறாள் : மனைவி மீது கணவன் பகீர் புகார்

19 Jan, 2015

வேலூர்: வேலூர் அடுத்த காட்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு வாலிபர் ரத்தக்காயத்துடன் தஞ்சம் அடைந்தார். அவர், போலீசாரிடம் ‘எனது மனைவி என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறாள். எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்" என கண்ணீர் விட்டு கதறினார். அப்போது...

ஷங்கரை செருப்பால் அடித்த திருநங்கைகள் -(வீடியோ)

19 Jan, 2015

சென்னை: ஐ படத்தில் தங்களை மோசமாகச் சித்தரித்ததற்காக இயக்குநர் ஷங்கர், நடிகர் விக்ரம் மற்றும் நகைச்சுவை நடிகர் சந்தானம் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரியுள்ளனர். மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் எச்சரி...

அழகிரியின் அடுத்த அதிரடி ஆரம்பம்; அதன் மூலம் தி.மு.க.வில் புதிய திருப்பம்

19 Jan, 2015

தி.மு.க.வில் ஜனநாயகம் செத்துப் போய் விட்டது. தி.மு.க.வை தான் திருத்தப் போகிறேன். அதற்காகப் போராடி வருகிறேன். ஜனநாயகத்தை மீட்கும்வரை நான் ஓயமாட்டேன்! நெப்போலியனைத் தொடர்ந்து அழகிரியும் பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டால். தி.மு.க. வில் தனக்கு ரூட் முழுமை...

பெண் பிள்ளை என்பதால் பிடிக்கவில்லையாம்! 10 வயது மகளை உயிரோடு மண்ணுக்குள் புதைத்த கொடூரத் தந்தை!

17 Jan, 2015

அகர்தலா: திரிபுராவில் 10 வயது குழந்தையை உயிரோடு மண்ணில் புதைத்த தந்தையை போலீசார் கைது செய்தனர். திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரு  கிராமத்தை சேர்ந்தவர் அபுல்  உசைன். இவருக்கு 10 வயதில் ருக்ஷனா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். தனக்கு பெண் குழந்தை பிறந்து வ...

கோவையில் கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயன்ற மனைவி கைது

13 Jan, 2015

கோவை: கோவை பீளமேடு அண்ணாநகர் விகாஸ் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (30). தனியார் நிறுவன இன்ஜினியர். இவரது மனைவி ரம்யா (19). கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. கடந்த 11ம் தேதி இரவு தங்கராஜ் தனது வீட்டில் இருந்து அண்ணாநகர் பகுதியில் உள்ள...

ஐ.எஸ்.ஐ. உளவாளியுடன் மூன்று இரவுகள் தங்கிய முன்னாள் மத்திய அமைச்சர். சுப்பிரமணியம் சுவாமி திடுக்கிடும் தகவல்..

12 Jan, 2015

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு வைத்துள்ள, பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தராருடன் துபாயில் 3 ராத்திரிகள் தங்கியுள்ளார் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.   முன்ன...

துபாய் ஷாப்பிங் திருவிழாவில் இந்திய குழந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்: 1,40,000 திர்ஹம் தங்க,வைர நகைகள் பரிசு

12 Jan, 2015

பிறந்து ஒரு மாதமேயான பெண் குழந்தையின் அதிர்ஷ்டத்தால் கேரளாவை சேர்ந்த தம்பதியருக்கு சுமார் 23 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கிடைத்துள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த அனில் ஜனார்த்தன் என்பவர் துபாயில் வேலை செய்தபடி, தனது மன...

நேதாஜியை சிறை பிடித்து கொலை செய்தார் ஸ்டாலின்.. அது நேருவுக்குத் தெரியும்.. சாமி புதுத் தகவல்

11 Jan, 2015

சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் 1945-ம் ஆண்டு விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் சோவியத் ரஷ்யாவின் சர்வாதிகாரி ஸ்டாலினின் முன்னிலையில் தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் எனவே சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த ரகசிய கோப்பு தொகுப்புகளை நீக்க வே...

டார்ச் லைட் வெளிச்சத்தில் கருத்தடை ஆபரேசன்: ஜார்கண்டில் அதிர்ச்சி செய்தி

10 Jan, 2015

சத்ரா: ஜார்க்கண்ட் மாநில சத்ரா மாவட்டத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடந்த சம்பவம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாமில் 13 பெண்கள் அடுத்...