news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

தூத்துக்குடி: பூட்டிய காருக்குள் இறந்து கிடந்த 4 குழந்தைகள்! (அதிர்ச்சி வீடியோ )

13 Aug, 2014

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பூட்டிய காருக்குள் நான்கு குழந்தைகள் மூச்சுத்திணறி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் ஆடிமாதத்தையொட்டி கோயில்களில் விழாக்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்க...

தி.மு.க. விவகாரத்தை சூடேற்றும் அடுத்த கடிதம்! இது ஸ்டானையும் சூடேற்றும் அல்லவா?

11 Aug, 2014

ஸ்டாலினின் ஆதரவாளர் (என்று கூறப்படும்) கல்யாணசுந்தரம் எழுதிய கடிதம் தி.மு.க.-வுக்குள் சூடேற்றிக் கொண்டுள்ள நிலையில், மற்றொரு கடிதம் வந்து பரபரப்பை கிளப்பியுள்ளது. “2016 சட்டசபைத் தேர்தலை உங்கள் (கருணாநிதி) தலைமையில் சந்திக்காவிட்டால் கட்சி படுதோல்வி ...

தி.மு.க.வில் மெகா குழப்பம்! ‘தொண்டர்களுடன் தளபதி’ VS ‘அழகிரியுடன் கருணாநிதி’

11 Aug, 2014

சென்னையில் அழகிரி முகாமிட்டுள்ள நிலையில், ஸ்டாலினால் அவசர அவசரமாக நடத்தப்படும் ‘தொண்டர்களுடன் தளபதி’ என்ற கருத்துக் கேட்பு நிகழ்ச்சிக்கு கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் அதிருப்தியடைந்துள்ளனர் என்கிறது தி.மு.க. உள்வட்ட தகவல். இந்த நிகழ்ச்சியை திசை திருப்ப...

அழகிரி பக்கம் சாய்கிறார் கருணாநிதி? ஸ்டாலினுக்கு ‘செக்’ வைக்கப்பட்டு விட்டதா?

10 Aug, 2014

“அறிவாலயத்தைச் சுற்றிப் பின்னியிருந்த சகுனியான சிலந்தி (கல்யாணசுந்தரம்) தற்போது நீக்கப்பட்டுள்ளது; கட்சியிலிருந்து இன்னும் நீக்கப்பட வேண்டிய ஒரே ஒருவர் (ஸ்டாலின்) மட்டும்தான். அவர் மீது கட்சித் தலைமை உறுதியாக நின்று நடவடிக்கை எடுத்தால் கட்சி தானாகவே ...

பேர­றி­வாளன், முருகன், சாந்­த­னுக்கு தூக்கை உறு­திப்­ப­டுத்த இந்­திய அரசு தீவிரம்

09 Aug, 2014

பேர­றி­வாளன், முருகன், சாந்தன் ஆகி­யோ­ருக்கு தூக்குத் தண்­ட­னையை உறு­திப்­ப­டுத்த நரேந்­தி­ர­மோடி தலை­மை­யி­லான இந்­திய மத்­திய அரசு தீவி­ர­ம் காட்டி வரு­வ­தாக தமி­ழக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. முன்னாள் பிர­தமர் ராஜீவ்­காந்தி கொலை வழக்கில...

ஸ்டாலினே முதல்வர் வேட்பாளர், கனிமொழியை நீக்குக.. 'பஞ்சாயத்துக்கு' தயாராகும் திமுக பொதுக்குழு!

09 Aug, 2014

திமுகவில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் போல.. அடுத்த கூட இருக்கும் கட்சி பொதுக்குழுவில் ஸ்டாலினுக்காக உரத்து குரல் கொடுப்பதற்கான வியூகங்களை இப்போதே தொடங்கிவிட்டார்களாம்.. திமுகவில் இருந்து அழகிரி டிஸ்மிஸ் செய்யப்பட்டதைத் தொடர்ந...

கருணாநிதி-ஸ்டாலின் மோதல் வெடித்தது என்பதே இந்த சிங்கிள் கடிதத்தின் சீரியஸ் அர்த்தம்!

08 Aug, 2014

மு.க. ஸ்டாலினின் நெருங்கிய ஆதரவாளரான கல்யாண சுந்தரம், திமுக அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்தும் ‘கலைஞர் டிவி’யின் இயக்குநர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். தலைமைக்கு மிகவும் முக்கியமான 4 கோரிக்கைகள் விடுத்து கட்சியின் தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோ...

எம்.ஜி.ஆர் முதல் குஷ்பு வரை.. திமுகவில் இருந்து வெளியேறிய திரை நட்சத்திரங்கள்...

06 Aug, 2014

சென்னை: எம்.ஜிஆர் முதல் குஷ்பு வரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து வெளியேறியவர்கள்தான். திமுகவில் இணைந்த நடிகைகளை விட நடிகர்கள்தான் அதிக அளவில் வெளியேறியுள்ளனர். வெளியேறிய எம்.ஜி.ஆர் அண்ணாவின் மீது கொண்ட ஈர்ப்பினால் திமுகவில் இணைந்த எம்.ஜி.ஆர...

தோற்றுப் போன ராகுல்... களம் இறக்கப்படுகிறார் பிரியங்கா?

06 Aug, 2014

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் போன விரக்தியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி தீவிர அரசியலில் இறக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது....

திறந்தவெளியில் மலம் கழிப்பவர்கள்... உலகளவில் 60 % பேர் இந்தியர்களாம்!

05 Aug, 2014

உலகளவில் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்வதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. திறந்தவெளியில் மலம் கழிப்பது சுகாதாரக் கேடான காரியம் மட்டுமல்ல, இன்றைய சூழலில் பாதுகாப்பாற்ற ஒன்றாகவும் விளங்குகிற...

ஆழ்துளை கிணற்றில் விழுந்த எனது மகனை காப்பாற்றாதீர்கள்! கர்நாடக சிறுவனின் தந்தை பேட்டி

05 Aug, 2014

 கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், சிறுவனின் தந்தை ஹனுமந்தகட்டியோ, மீட்பு பணியை முடித்துவிடும்படி கூறியுள்ளார். அதற்கு அவர் கூறிய காரணம்த...

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆறுவயது சிறுவன்: உயிரோடு மீட்க போராட்டம்

03 Aug, 2014

திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் சிக்கிக்கொண்ட சம்பவம் கர்நாடகாவில் மீண்டும் நடந்துள்ளது. ஜூன் 17ம்தேதி, பிஜாப்பூர் மாவட்டத்தில் நான்கு வயது சிறுமி அக்ஷதா ஆழ்துளை கிணற்றில் விழுந்து 46 மணி நேரத்துக்கு பிறகு உயிரிழந்தாள். கர்நாடகாவில் ஆழ்...