பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றிருந்தமை தொடர்பில், முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசனிடமும் பொலிஸார் நேற்று (16) வாக்குமூலம் பெற்றுள்ளனர்.தன்னிடம் வாக்குமூலம்…
Browsing: இலங்கை செய்திகள்
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை இரவு 9.30 மணி வரை 756 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 77…
மரண சடங்குகளை நடத்துவோர் 24 மணித்தியாலத்திற்குள் அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவு செய்ய வேண்டும் என புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணித்தியாலத்திற்குள் அனைத்து இறுதி அஞ்சலி…
தம்புள்ளை, யாபாகம பகுதியில் தாயொருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் நச்சூட்டி தானும் நஞ்சருத்திய சம்பவம் ஒன்று நேற்று(15.02.2021) பதிவாகியுள்ளது. தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறின் விளைவாகவே, குறித்த…
நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்றானது, சைப்பிரஸ், ஜோர்தான், டுபாய் ஆகிய நாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் மூலம் பரவியுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்…
உயிர்த்த ஞாயிறுதாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சார என அழைக்கப்படும் புலத்சினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளார் என வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு…
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை 357 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர்…
கட்டுநாயக்க பிரதேசத்தில் இன்று (14) மாத்திரம் 19 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல்…
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கு தாம் உள்ளிட்ட குழு அனுமதி வழங்கியதாக, இறுதிக் கிரியைகள் இடம்பெறவேண்டிய முறைமை தொடர்பில் பரிந்துரை…
கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிரித்தானியாவில் பரவும் வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்மை முழுமையாக முடக்குவதா என நாளை ஆராயப்படவுள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனா…
இலங்கையில், இறுதியாக 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. இறுதியா…
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது. இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள்…
தஞ்சை மேல அலங்கத்தில், ராஜராஜ சோழன் காலத்தில் வெட்டப்பட்ட அகழியை ஒட்டிய பகுதிகளில் நெருக்கமாக வீடுகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் குரங்குகள் தொல்லை பெருகி வருவதாகவும், வீடுகளில்…
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 74 000 ஐ கடந்துள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக…
பிரித்தானியாவில் பரவிவரும் புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் இலங்கையின் பல பகுதிகளிலும் பரவியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சுகாதார வைத்திய பீடத்தின் வைத்தியர் டொக்டர்…
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரினை மேற்கோள்காட்டி த லீடர் இதுகுறித்த…
இலங்கையில் முதன்முறையாக நேற்று செவ்வாய்கிழமை ஒரே நாளில் 976 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 975 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இறுதியாக 5 கொரோனா…
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை நிலப்பரப்பில் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்தியாவின் நெருங்கிய உறவே காரணம் என ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக…
தான் அதிகாரத்தை கைப்பற்றும் பட்சத்தில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக…
நாட்டில் மேலும் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்து 806ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை…
போர்குற்றங்கள் என்ற பெயரில் அரசாங்கத்தை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் நோக்கத்திலேயே ஜெனிவா நகர்வுகள் இடம்பெற்று வருகின்றது. ஆனால் இவற்றை அரசாங்கம் கருத்தில் கொள்ளப்போவதில்லை. தற்போது வடக்கு கிழக்கில் இடம்பெற்ற…
கொரோனா தொற்றுக் காரணமாக இறுதியாக 9 மரணங்கள் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365ஆக அதிகரித்துள்ளது.…
நாட்டில் கொரோனா தொற்றால் 4 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 356…
கொரோனாவால் கொழும்பு -3, பொகவந்தலாவை, நாவல, மட்டக்குளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் பலி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் இதுவரை…
இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை ஐக்கியநாடுகள் மனித உரிமைபேரவையும் சர்வதேச சமூகமும்உயர்மட்ட கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கவேண்டுஈம் என ஐக்கியநாடுகள் நிபுணர்கள் பலர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். சர்வதேச…
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக, இம்மாதம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் பிரேரணையை, எதிர்கொள்ளும் வகையில், சில நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.அதில் ஓர்…
மாதாம்பிட்டி – ரன்தியவுயன தொடர்மாடி குடியிருப்பில் ஆறாம் மாடியிலிருந்து வீழ்ந்து யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு மாதாம்பிட்டி -…
நாட்டில் இதுவரை 100,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள…
அநுராதபுரத்திலிருந்து கொழும்பு வந்த பஸ்ஸில் பயணித்த 2 பெண்கள் சைனீஸ் ரோல்ஸை உண்ட பின்னர், தமது நகைகளைப் பறிகொடுத்த சம்பவம் ஒன்று இரண்டு நாள்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.…
இலங்கைக்கு வந்துள்ள உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் குழு, பெந்தோட்டடையில் உள்ள ஹோட்டலில் கைகலப்பில் ஈடுபட்ட போது பதிவான காட்சிகள் இலங்கைக்கு வந்துள்ள உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் குழு,…
இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை 18 மாத ஆண் குழந்தை உட்பட 7 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மரணங்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளது. கொழும்பு 2 பகுதியைச்…