Browsing: இலங்கை செய்திகள்

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 37 000 ஐ கடந்துள்ளது. இதே வேளை 28 000 இற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது நாளாந்தம் சுமார் 17…

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்காக தற்போது நடைமுறையில் உள்ள சில முறைகள் எதிர் வரும் டிசம்பர் 26 ஆம் திகதி முதல் திருத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சு…

திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதை அடுத்து பிரிட்டனுக்கான விமான மற்றும் “ஈரோ ஸ்ரார்” ரயில் உட்பட சகல போக்குவரத்துகளையும் அடுத்த 48 மணிநேரங்களுக்கு…

கினிமினி ஒரு கூலிப்படையில்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இலங்கையில் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சிகளை மாத்திரம் வழங்கினார்கள் என தெரிவித்துள்ளார். இலங்கையில் கினிமினியின்…

நாட்டில் மேலும் 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 592 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…

விமான நிலையம் மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி திறக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில்…

இலங்கை முஸ்லிம் மக்கள் தமது மத கொள்கைகளுக்கு அடிப்படையில் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை மறுப்பதானது, அடிப்படை உரிமையை மறுக்கும் செயல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வரும் மார்ச் மாத அமர்வை ஒட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காகத் தாம் சமர்ப்பித்த வரைவு ஒன்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான…

நாட்டில் இன்று மட்டும் 618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த…

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது.…

  • 30/1 தீர்மானத்திற்கு மேலதிகமான விடயங்களை தயார்ப்படுத்துமாறும் யோசனை • சிரியா, மியன்மார் விடயப் பொறிமுறைகள் குறித்தும் கவனம் • புதிய அரசியலமைப்பு…

நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், இரண்டாம் அலையின் பின்னர் மேல் மாகாணம்  அதிக ஆபத்துடைய பகுதியாக காணப்பட்டுள்ள போதிலும், தற்போது அதற்கு அப்பால்…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்று நூற்றுக்கு குறையாதளவில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் எதிர்வரும் சில…

இஸ்லாமியர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் பூதவுடல்களை தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களின்…

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி…

வவுனியாவில் இன்றையதினம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சமூகத்தில் இருந்தும் இருவர் உறுதி செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் புதிய சாளம்பைக்குளம் உப கொத்தணியில்…

இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது. வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே…

யாழ்ப்பாணம், மருதனார் மடம் சந்தை வியாபாரியுடன் தொடர்புடைய ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர், த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மருதனார்…

நாட்டில் இன்று மட்டும் 762 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை…

பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களை மலம் அள்ளச் செய்த சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மூன்று பேரை காவல்துறை…

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் கோயில் இருந்த பகுதியில் கோயில் கட்டுவதற்கு அனுமதிக்க இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண மேல் நீதிமன்றில் இணக்கம் காணப்பட்டது.…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இருவர் உயிரிழந்த நிலையில் இன்று கொரொனா  தொற்றாளர்களின் தொத்த எண்ணிக்கை 446 ஆக உயர்வடைந்துள்ளது. இதன்படி, இறுதியாக இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க…

சர்வதேச மனித உரிமைகள் தின செய்தியில் பிரதமர் பின்வருமாறு தெரிவித்தார். ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். 1950 ஆம்…

உரிய சோதனைகள் மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் பதட்டமடைந்து கொரோனா வைரசினை குணப்படுத்தும் என தெரிவிக்கும் ஆயுர்வேத மருந்தினை கொள்வனவு செய்யக்கூடாது என இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்…

“எங்கே..எங்கே..உறவுகள் எங்கே?,வேண்டும்.. வேண்டும்.. நீதி வேண்டும்!”: முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு…

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை அண்மித்துள்ள அதே வேளை, 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இன்று புதன்கிழமை இன்றைய தினத்தில் மாத்திரம் 694 பேர்…

யாழ்ப்பாணம் – தென்மராட்சி நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) நண்பகல்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை சித்ரா(28) தற்கொலை செய்துகொண்டார். 2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக…