Browsing: இலங்கை செய்திகள்

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை தருவது தொடர்பாக இந்தியா வந்திருக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது வலியுறுத்தினார் இந்தியப் பிரதமர் நரேந்திர…

திகன, மெனிக்ஹின்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கொங்கிரீட்…

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை வவுணதீவில் உள்ள அரசிஆலைக்கு அருகில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக…

திருகோணமலை – தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 20 க்கு மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தம்பலாகாமம்…

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்கு அருகிலிருந்து இன்று (06)…

மஸ்கெலியா சாமிமலை தொங்க தோட்டத்தை சேர்ந்த இளம் பெண்ணொருவரின் சடலம் வைத்தியர் ஒருவரி்ன் வீட்டிலிருந்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. சாமிமலை தொங்க தோட்டத்தை சேர்ந்த  சேர்ந்த பெண்ணொருவர் மாலம்பே…

வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற இளம் தாய் மரணமடைந்ததுடன் மாணவன் உட்பட…

 இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அணிந்திருந்த ஆடையில் இராணுவ பதக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் இராணுவ பதக்கங்களை அணிந்திருந்த…

கண­வனால் விப­சா­ரத்­திற்கு விடப்­பட்ட பெண், பள்ளிப் பரா­யத்தில் தனது தாத்­தா­வினால் பாலியல் வல்­லு­ற­விற்­குற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக, பொலி­சா­ருக்கு வழங்­கிய முறைப்­பாட்­டை­ய­டுத்து அப்­பெண்ணின் தாத்­தாவை, மொன­ரா­கலைப் பொலிசார் நேற்று கைது செய்­துள்­ளனர்.…

திருகோணமலை-பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள டைக் பீஸ் பகுதியில் மூன்று இளைஞர்கள் நீராடச் சென்ற  போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று…

அச்சுவேலி வல்லைப் பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை…

மார்ச் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, பலமான அரசாங்கம் தோற்று விக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். தனிப்பட்ட …

இலங்கையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர், மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கத்தாரிலிருந்து கடந்த வாரம் இலங்கை வந்த நபர்  காய்ச்சலால்…

இத்­த­டவை நடைபெறவிருக்கும் சுதந்­திர தின விழாவில் சிங்­க­ளத்தில் மாத்­தி­ரமே தேசிய கீதம் இசைக்­கப்­படும் என அர­சாங்கம் அறி­வித்­தி­ருப்­ப­தா­னது, தமிழ் மக்­களும் இந்த நாட்டின் அங்கம் என்றோ அவர்­களின்…

சீனாவில் கொரோனாவைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 2,590 பேர்…

யாழ்ப்பாணம் – இரத்மலானை இடையிலான விமான சேவை  FiTs AiR விமான சேவை நிறுவனத்தினால் இன்று காலை தொடங்கப்பட்டது. இரத்மலானையில் இன்று காலை புறப்பட்ட விமானம் 9…

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர்…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக, 14,022 வீடுகளை  நிர்மாணிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் பங்குபற்றலுடன், நாளை…

 உலகின் மிகப்­ப­ழை­மை­யான தொழி­லாகக் கரு­தப்­படும் பாலியல் தொழில், பல நாடு­களில் சட்­ட­ரீ­தி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள போதிலும், மற்றும் சில நாடு­களில் வரை­ய­றுக்­கப்­பட்ட வகையில் சட்ட ரீதி­யாக்­கப்­பட்­டுள்­ளது. நமது அயல்­நா­டான…

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த தினத்தன்று 2009.05.18 அன்று பிறந்த மாணவியான நிஷாந்தி உஷாந்தன் (வயது 10) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இடம்பெற்ற  தரம்…

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மனைவி இறந்த நிலையில் இறந்த மனைவியின் சடலத்தை தன்னிடம் ஒப்படைக்காமல் மனைவியின் தாயாரிடம் ஒப்படைத்தமையினால் ஆத்திரமடைந்த குறித்த கணவன்…

தன்மானத் தமிழர்கள். நாம் இந்த நாட்டின் தனித்துவமான இனத்தவர்கள். எமக்கென்று சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. எமக்கென்று கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் இருக்கின்றன. எனவே, இந்தப் புதிய அரசு…

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்குவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் நேற்று கூடி ஆராய்ந்தது. கொழும்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு மர்ம உறுப்பை காட்டிய இராணுவ சிப்பாயை பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டதாக…

யாழ்., பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவி  ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் மதியம் மக்கள்…

  இரண்டு பெண்கள் அணிந்­தி­ருந்த தங்கச் சங்­கி­லி­களை அப­க­ரித்துச் சென்றார் எனக் கூறப்­படும் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக ஏறாவூர் பொலிஸார் தெரி­வித்­தனர். இந்தச் சம்­ப­வங்கள் ஞாயிற்­றுக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு…

இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் காணாமல் போன 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழ் அரசியல்வாதிகள் தங்களது…

திருட்டுக் குற்றச் சாட்டில் பொதுமக்களினால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லை என தாய் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் இன்று முறைப்பாடு…

ஹுங்கம பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூடு குறி தவறியதால் 21 வயதான தேரர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (19) மு.ப. 11.00 மணியளவில்,…

  யுத்த நுட்பம் தொடர்பில்  புதிய விடயங்களை  விடுதலை புலிகள்  அமைப்பே உலகிற்கு அறிமுகம் செய்தது.   வான்படையினை தன்வசம் கொண்டிருந்த முதலாவது  தீவிரவாத அமைப்பாக  விடுதலை புலிகள்…

 மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (14) பிற்பகல் கரையாக்கன்தீவினை அண்டியுள்ள வாவி பகுதியிலேயே குறித்த சடலம்…