மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் மற்றும் அவரது சிறிய தாயார் உட்பட இருவரை நேற்று…

போலியான கிரேக்க வீசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற நாத்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரையும் அவரது குடும்பத்தினரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக குடிவரவு…

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கருணை மனு அடிப்படையில் விடுதலையாகியுள்ள சாந்தன் விரைவில் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவாரென,…

• ரூ. 5,000 ஆக இருந்த பட்டியலில் இனி 4,000 ரூபாவாகும் • மத வழிபாட்டுத் தலங்கள் 18%, கைத்தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் 12%, அரச நிறுவனங்கள், திணைக்களங்கள்…

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்லும் இலங்கையர்களில் 41 சதவீதமானவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது ஏதோ வகையில் திறமைமிக்கவர்கள்…

நாட்டில் சில பகுதிகளில் அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவை குருவிட்ட, பேலியகொட, மாரவில மற்றும் ராகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.…

கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும்…

இலங்கையில் ரஸ்ய ஹோட்டல் ஒன்றில் இடம்பெறவிருந்த வெள்ளையர்களிற்கு மாத்திரம் என்ற நிகழ்வு இரத்துச்செய்யப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நிகழ்வு இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். “வெள்ளை களியாட்ட…

11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். பாணந்துறை…

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மருமகன் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் வெள்ளிக்கிழமை (23) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக…