வவுனியா- பரசங்குளம், ஏ9 வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (27.07.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் நடனமாடிய இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த அன்னராசா அலெக்ஸன் (வயது 19) எனும் இளைஞனே…
வவுனியா குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில்தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலத்தினை பொலிசார் மீட்டுள்ளனர். குடியிருப்பு மடத்தடிவீதியில் அமைந்துள்ள வீடொன்றில் சடலம் ஒன்று இருப்பது…
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் கோப்பாய் பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) கோர விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்தும் காரும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
தனது TikTok காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க உறவினர் வீட்டில் நகைகளை திருடிய யுவதி, காதலன் உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பொலிஸார்…
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் குறித்த அனைத்து உளவுத்துறை அறிக்கைகளும் நாமல் ராஜபக்ஷ இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக இருப்பார் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்…
யாழ்ப்பாணத்தில் தனது சகோதரியுடன் வசித்து வந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் , மணியம் தோட்டம் , 1ஆம் குறுக்குத் தெருவைச், சேர்ந்த…
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் உறவினருக்கு எற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து பெண் ஒருவர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்துடன்…
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துஹேர பகுதியில் நபரொருவரை கடத்தி, கொலை செய்த சம்பவம் தொடர்பான…
2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத் துறை செயல்பட்டிருந்தால், ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம் என்றும், மட்டக்களப்பு புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழுவால்…
