போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக ஒன்லைனில் செலுத்தும் முன்னோடி திட்டம் இன்று ஆரம்பமாகியது. இலங்கை பொலிஸை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடி திட்டமாக இந்த திட்டம்…
கேகாலை , தெதிகம, மெனிக்கடவர பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை மண்வெட்டியால் தாக்கி காயப்படுத்திவிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெதிகம பொலிஸார் தெரிவித்தனர்.…
மினுவாங்கொடை- குருணாகல் வீதியில் நேற்று வியாழக்கிழமை (10) இடம்பெற்ற விபத்தில் மகன் உயிரிழந்துள்ளதுடன் தந்தையும், மற்றுமொரு மகனும் பாட்டியும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திவுலப்பிட்டியவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிப்…
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (10) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.26 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.13 ரூபாவாகவும்…
சிங்கள – தமிழ் புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி…
பட்டலந்த சித்திரவதை முகாமுக்கும், படுகொலைகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்புண்டு. ஆகவே அவர் பொறுப்புக்கூறவேண்டும். வெண்மை நிற ஆடையணிந்து கொண்டு மனித படுகொலையாளியாகவே அவர்…
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று, பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில்…
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதற்கு மட்டக்களப்பு நகரில் மக்கள்…
உரிமையாளரால் மேய்ச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு ஒன்று வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் அந்த பசுவை பிரதேச சபையினர் சட்டத்தின்படி…
பருத்தித்துறை, மந்திகை, மடத்தடி பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த, அல்வாய் கிழக்கு பகுதியைச்…
