news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

குடும்பத்தை குழப்பிய குறுஞ்செய்தி

25 Mar, 2026

தவறுதலாக ஒருவருக்கு செல்ல வேண்டிய குறுஞ்செய்தி (SMS) மற்றுமொருவருக்கு சென்றதால், இளம் தம்பதியினருக்கு இடையே விவாகரத்து வரை செல்லக்கூடிய அளவிலான பாரிய குடும்பத் தகராறு ஏற்பட்ட சுவாரசியமான சம்பவமொன்று அ​ண்மையில் பதிவாகியுள்ளது. மஹியங்கனை பகுதியில் உ...

பாதசாரி கடவையில் மோதிய மோட்டார் சைக்கிள்: வயோதிபப் பெண் பலி- அதிர்ச்சி வீடியோ

25 Mar, 2026

யாழில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (23-04-2026) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஊர்க்காவற்றுறை - புளியங்கூடல் பகுதியைச் சேர்ந்த தவரத்தினம் நவமணி (வயது 70...

யாழ்.பல்கலை துணைவேந்தராக வேல்நம்பி பதவியேற்பு

25 Mar, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி புதன்கிழமை (25) பதவி ஏற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந...

இலங்கையின் அழைப்பின் பேரிலே ஈரானியக் கப்பல் இங்கு வந்தது உண்மையை போட்டுடைத்தார் ஈரானியத் தூதுவர்

24 Mar, 2026

இலங்கைக்கு அருகிலுள்ள கடற் பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டெனா' (DENA), இலங்கையின் அழைப்பின் பேரில் இங்கு வந்ததாக இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரெசா தொல்கோஷ் தெரிவித் துள்ளார். கொழும்பில் உள்ள ஈரானியத் தூதுவரின் உத...

யாழில் மதுபோதையில் இருந்த பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல்

24 Mar, 2026

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார் கோரத் தாக்குதல் மேற்கோண்டுள்ளனர். சிவில் உடை மட்டுமன்றி மேல் ஆடைகளே இல்லாது மது அருந்தியவாறு இருந்த காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பி...

மட்டக்களப்பில் கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி 2 மாதங்களின் பின் மரணம்

24 Mar, 2026

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கணவனால் தீ வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண், இரண்டு மாதங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். கொக்கட்டிச்சோலை, முனைக்காடு, நாகத...

சடலத்துடன் தப்பியோடிய மகள், மருமகன் சிக்கியது எப்படி?

23 Mar, 2026

எனது மனைவி அவரது தாயாரின் கால்களை அழுத்திப் பிடிக்க நான் கழுத்தை நெரித்து படுகொலை செய்தேன்’ என யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய விரிவுரையாளரின் மருமகனும் பிரதான சந்தேகநபருமான இளைஞன் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார...

ஓடுதளத்தில் இருந்த தீயணைப்பு வாகனம் மீது மோதிய விமானம்!L: இருவர் உயிரிழப்பு

23 Mar, 2026

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (23) அதிகாலை ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மாண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில் தரையிறங்க...

சொகுசு பேருந்தில் பயணித்த நபர் திடீரென மரணம்

22 Mar, 2026

கொழும்பு வவுனியா சொகுசு பேருந்தில் பயணம் செய்த குடும்பஸ்தர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ள சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணி...

யாழில் பதுக்கியிருந்த பெருமளவான எரிபொருள்!

22 Mar, 2026

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருள்கள் இன்று (22) மீட்கப்பட்டன. ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 4700 லீட்டர் டீசல், 800 லீட்டர் பெற்றோல் மற்றும் 400 லீட்டர் ம...

கிணற்றில் இளம் தாய்: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்: மூவர் கைது

22 Mar, 2026

மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனா...

யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலம் அடக்கம்!

22 Mar, 2026

யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலமானது இன்றையதினம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. குறித்த விரிவுரையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகள் மற்றும் மகளின் கணவரால் படுகொலை செய்யப்பட்டு தனங்களப்பு பகுதியில் வ...