news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

தாயையும் மகளையும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய தமிழ்க் குடும்பஸ்தன்!

01 Nov, 2015

வவுனியா தேக்குவத்தைப் பகுதிக்கு அண்மையில் சிங்களக் குடும்பம் ஒன்றுடன் நெருங்கிப் பழகிய வவுனியா தெற்கைச் சேர்ந்த வாகன உரிமையாளரால் அக் குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்துள்ளனர். குறித்த குடும்பத்தில் கணவர் இராணுவத்தில் ...

கொள்ளையர்களுடன் போராடி 3 லட்சம் ரூபாவைக் காப்பாற்றிய பெண்! கிளிநொச்சியில் சம்பவம்!

31 Oct, 2015

கிளிநொச்சியில் நேற்றைய தினம் 30ம் திகதி கடனாக பெற்றுச் சென்ற மூன்று லட்சம் ரூபா பணத்தை நடு வீதியில் இரு திருடர்களுடன் போராடி பணத்தைக் காத்துக் கொண்ட பெண்மணியொருவர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் ப...

ஏழு மணி நேரம் காத்­தி­ருந்தேன்..விசா­ரணை எதுவும் நடத்­தப்­ப­ட­வில்லை- மஹிந்த கடும் விசனம்

31 Oct, 2015

ஏழு மணித்­தி­யா­லங்கள் காத்­தி­ருந்த போதிலும் விசா­ரணை எதுவும் நடத்­தப்­ப­ட­வில்லை என முன்னாள் ஜனாதி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கடும் விசனம் வெளி­யிட்­டுள்ளார். பாரிய நிதி மோச­டிகள் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் எதிரில் நேற்று முன்தினம் மஹிந்த ராஜ­பக...

தெனி­யாயவில் மஹிந்த ராஜபக் ஷவின் ஆடம்­பர மாளி­கை : தோன்றியுள்ள புதிய சர்ச்­சை

30 Oct, 2015

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தெனி­யாய மாளி­கையை நிர்­மா­ணிப்­ப­தற்கு அம்­பாந்­தோட்டை துறை­முக நிர்­மா­ணப்­ப­ணி­க­ளிற்­காக பயன்­ப­டுத்­தப்­பட வேண்­டிய கட்­டு­மா­னப்­பொ­ருட்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டதா என்­பது குறித்து அர­சாங்கம் விசா­ர­ணை­...

கிங்ஸிலி இராஜநாயகம் படுகொலை பின்னணியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்!!- அதிர்ச்சி தகவல்

28 Oct, 2015

தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், தமிழ் கட்சியொன்றின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட தான் முன்பிருந்தே எதிர்பார்த்திருந்ததாக முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக தான் ஒருப...

சர்வதேசத்தின் ஆதரவுடன் தமிழீழம் அமைப்போம்- மாவையார் (அரசியல் வாதிகள்,மக்கள் என்ன சொல்லுகிறார்கள்?)

28 Oct, 2015

இலங்கை தனிச் சிங்கள நாடு என்றால், நாங்கள் சர்வதேசத்தின் ஆதரவுடன் தமிழீழம் அமைப்போம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பாராளுமன்றத்தில் அண்மையில் சூளுரைத்திருந்தார். சிங்கள தேசம் என்று நீங்கள் கூறினா...

இரயிலில் மோதுண்டு இளம் குடும்பஸ்தர் உடல் சிதறிப் பலி (படங்கள்- இதய பலவீனமானவர்கள் பார்பதை தவிர்க்கவும்)

28 Oct, 2015

கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் இன்று மாலை 6.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்ட அவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த ...

சிறிய தந்தை மற்றும் சிறிய தாயாரிடமிருந்து பணத்தை கொள்ளையிட முயன்ற பெண் (காணொளி)

27 Oct, 2015

தனது சிறிய தந்தை மற்றும் சிறிய தாயாரிடமிருந்து பணத்தை கொள்ளையிட முயன்ற பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் நுவரெலியா- ஹெட்டன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் அவர்கள் இருவரும் வங்கியிலிருந்து எடுத்து வந்த ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தை...

நவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள்

27 Oct, 2015

வானத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் ஒன்று, அடுத்தமாதம் 13ஆம் நாள் சிறிலங்கா அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானில் சுற்றிக் கொண்டிருக்கும் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்றே ...

தமிழ் கைதிகளை பிணையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவு

26 Oct, 2015

  இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இந்த நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் ...

நவராத்திரி பூஜை வழிபாடுகளை முடிந்து வந்தபெண்ணை கட்டிப்பிடித்த நபர் கைது!!

26 Oct, 2015

நவராத்திரி பூஜை வழிபாடுகளை முடிந்து இரவு நடந்து சென்ற குடும்ப பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற  புத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சாரதி ஒருவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான...

வித்தியா படுகொலையின் முதலாவது சந்தேக நபருக்கு திருட்டு வழக்கில் 3 ½ ஆண்டு சிறை

26 Oct, 2015

புங்குடுதீவு மாணவியின் பாலியல் பலாத்கார கொலை வழங்கில் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேக நபருக்கு திருட்டுச் சம்பவம் ஒன்றில் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதற்கமைய அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் ...