news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

புளியங்குளம் வடக்கில் இந்திய வீட்டுத் திட்ட வீடுகள் அரச அதிகாரிகளின் துணையுடன் விற்பனை செய்யப்பட்டமை அம்பலம்

25 Oct, 2015

புளியங்குளம் வடக்கில் இந்திய வீட்டுத் திட்ட வீடுகள் அரச அதிகாரிகளின் துணையுடன் விற்பனை செய்யப்பட்டமை அம்பலம் வவுனியா, புளியங்குளம் வடக்கு பகுதியில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டங்கள் சில விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேவேளை உண்மையாகவே வீடு இல்லாத ப...

நேருக்கு நேர் மோதி ஒரு விபத்து.. இரு பெண்கள் பலி-(படங்கள்)

25 Oct, 2015

அனுராதபுரம் - மிஹிந்தலை நகரில் பேருந்து மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒரு ஆண் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அனுராதபுரம் பொதுமருத்துவமனை...

தாய் இரத்த வெள்ளத்தில்...மூன்று நண்பர்களுடன் சேர்ந்து தாயை தாக்கிய மகன்!

24 Oct, 2015

வயோதிபத் தாயொருவரை அவரது மகனும்  மேலும் மூவரும் சேர்ந்து  தாக்கியதால் படுகாயமடைந்த தாய் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூ பொலிஸார் தெரிவித்தனர். கணபதி நகர் ரமேஷ்புரத்தைச் சேர்ந்த 58 வயதான  மேற்படி சம்பவத்தில் படுகாயம...

யானை அடித்து பட்டதாரி ஆசிரியர் பலி! சம்மாந்துறையில் சம்பவம்: மக்கள் பீதியில்!

22 Oct, 2015

சம்மாந்துறையில் யானை அடித்து பட்டதாரி ஆசிரியரொருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சம்மாந்துறையிலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மல்கம்பிட்டிச் சந்திக்கு அப்பாலுள்ள சல்மடுமூலை எனும் வயல்ப் பிரதேசத்தில் இச் சம்ப...

"கணவன் வேண்டாம், காதலனே வேண்டும்" என்ற பெண்: விவகாரம் ஜீன் டெக் மரபணு பரிசோதனை நிறுவனத்தில்!

21 Oct, 2015

தனது இரண்டாவது பிள்ளை தனது காதலனுக்கு பிறந்ததாகவும் , அவரில்லாமல் தன்னால் வாழமுடியாதெனவும், இரண்டு பிள்ளைகளின் தாயாரொருவர் பொலிஸில் வைத்து கணவனை நிராகரித்த சம்பவமொன்று தலாது ஓய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் கடந்த 5 வருடங்களுக்கு முன் திர...

யாழில் 4 வயது சிறுமி துஷ்பிரயோகம் - சந்தேகநபர் கைது

21 Oct, 2015

  நான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 43 வயதான இவர், சுகந்திபுரம் பகுதியில் வைத்து கடந்த 18ம் திகதி சிறுமியை துஷ்பிரயோம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபரின் மூன்று வ...

யாழில் ஒரு வருடத்திற்குள் இரண்டு பிள்ளைகள், மருமகன் மீது மாமியார் பாய்ச்சல்….!

21 Oct, 2015

ஒரு வருட இடைவெளிக்குள் குழந்தை பெற்றதால் குடும்பம் ஒன்று குலையும் நிலைக்கு வந்துள்ளது. வலிகாமம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான குடும்பப் பெண் கடந்த வாரம் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னும் குறித்த குடும்பப் பெண் கடந்த வருட நவம்பர் மாத...

தமிழினியின் இறுதி ஊர்வலம்…. பெருந்தொகையான மக்கள் பங்கேற்பு- (வீடியோ. படங்கள்)

20 Oct, 2015

  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் அமரர் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இறுதிக் கிரியைகள் பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் ...

யானை தாக்கியதில் மூன்று மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் பலி! (கண்ணீர்விட்டு கதறும் வீடியோ இணைப்பு)

20 Oct, 2015

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் யானை தாக்கியதன் காரணமாக மூன்று மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 1.00மணியளவில் குறித்த குடும்பம் வசித்த வ...

தமிழினியின் பூதவுடல் அவரது இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது: பெருமளவானோர் அஞ்சலி – நாளை இறுதிச்சடங்கு (படங்கள் இணைப்பு)

19 Oct, 2015

  தாயகத்தில் இன்று புற்றுநோய் காரணமாக சாவினை தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளரான தமிழினி என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி...

இரு மகள்மாரை கடுமையாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை விளக்கமறியலில்

18 Oct, 2015

தனது இரண்டு மகள்மாரை கடுமையாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தையை 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் பி குமார நாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நீர்கொழும்பு, சில்வர்ஸ்டர் வீதி, ஏத்துக்கால பிரதேசத்தைச் சேர்ந்த...

ஆமியுடன் கள்ள உறவு: வவுனியா யுவதியின் சிக்கலான படங்கள்

18 Oct, 2015

  மாங்குளம் பகுதியில் உள்ள படை முகாம் ஒன்றில் கடமையாற்றும் இராணுவ அதிகாரியுடன் வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த கதிரமலை பகுதி 24 வயதான யுவதி தொடர்பிலாம். இவ் யுவதிக்கு சுவிஸ்லாந்தில் புலம்பெயர்ந்து வசிக்கும் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த இவரின் உ...