news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!! -(அதிர்ச்சி படங்கள்)

27 Apr, 2015

மாங்குளம், இரணைமடு பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ரயிலுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், தாய்...

யாழ். பல்கலைக் கழக மாணவியின் தற்கொலைக்கு காரணமான சூத்திர தாரி முன்னாள் புலி உறுப்பினர் கைது!

25 Apr, 2015

யாழ்அல்லைப்பிட்டியில் கடந்த 20.01.14 அன்று நித்தியா அம்முக்குட்டி என்ற பல்கலைக்கழக மாணவி தற் கொலை செய்து கொண்டது யாவரும் அறிந்தது. இத்தற் கொலைக்கு காரணமானவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் தொடர் அழுத்தங்களால் தற்கொலை முயற்சியில் இறங்கி ஆபத்தை தாண்...

மோடிக்கு விக்கி எழுதிய கடிதத்தால் எல்லோரும் அதிர்ச்சியில்!

24 Apr, 2015

  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயம் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ´ரைம்ஸ் ஒவ் இந்தியா´ இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந...

யாழில் காதல் கடிதம் கேட்டு கன்னியைக் கட்டிப்பிடித்த கணவர் - சம்பவம் அறிந்து மயங்கி வீழ்ந்தார் மனைவி

23 Apr, 2015

தன்னை காதலிப்பதாக கடிதம் எழுதித்தரக் கூறி, இளம்யுவதியொருவரை கட்டிப்பிடித்த ஆசாமியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமான இந்த ஆசாமியின் திருதாளங்களை அறிந்த மனைவி மயக்கம் போட்டு விழுந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பரபரப்...

ஊடகங்களுக்கு சம்பந்தன் விடுத்த எச்சரிக்கை! -சானா

21 Apr, 2015

இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கும், வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் ‘பனிப்போர்’ ஒன்று நிலவி வருவதாக ஊடகங்கள் சிலாகித்து வருகின்றன. இந்தப் பிரச்சினை வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது சம்பந்தமாக ...

மன்னாரில் புகையிரதத்தில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலி (படங்கள்)

21 Apr, 2015

தலைமன்னாரில் இருந்து நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைமன்னாரில் இருந்து நேற்று...

17 வயது இளைஞனும், 17 வயது யுவதியும் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து தற்கொலை: சடலமாக மீட்பு (Photos)

20 Apr, 2015

பதுளை - கொஸ்லாந்த பிரதேசத்தில் உள்ள தியலும நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன் மற்றும் யுவதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   17 வயதுடைய இருவரும் நேற்று நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்துள்ளநிலையில் நேற்றைய தின...

யாழ். குப்பிளானில் வயோதிபதித் தம்பதியினரை ஆயுத முனையில் மிரட்டி பாரிய கொள்ளை (படங்கள்)

18 Apr, 2015

யாழ்ப்பாணம் – குப்பிளான் வடக்குக் கேணியடிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17.04.2015) வயோதிபதித் தம்பதியினரை ஆயுத முனையில் மிரட்டிப் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதன்பின் திருடர்கள் தப்பிச் சென்றதாக இன்று காலை ...

மட்டகளப்பில் தமிழ் பெண்ணுக்கு தாலி கட்டி கல்யாணம் முடித்த முஸ்லிம் இளைஞர்!

17 Apr, 2015

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு கொடுவாமடு காளி கோயில் வீதி கிராமத்தில் வசிக்கும் சுதாகரன் சுதாராணி என்பவருக்கும் , பொத்துவில் அல் நஜாத் வீதியில் வசிக்கும் அஸ்கார் லெப்பை இல் முபீன் என்பவருக்கும் கொடுவாமடு ஸ்ரீ களிகாமாடு விநாயகர...

மகிந்தவின் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் (Photos, video)

16 Apr, 2015

மஹிந்தவுடன் இணை­யப்­போகும் மேலும் 40 சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் 16-04-2015 சர்வதேச தொழி­லாளர் தின­மான மே தினத்­தன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ­ஷவுடன் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியை சேர்ந்த மேலும் 40 உறுப்­பினர்கள் இணைந்து கொள்­ள...

நல்லூர் யுவதியின் நாய்க் காதல் – தந்தையின் கொலை வெறியில் இரு உயிர்கள் பலி

15 Apr, 2015

நல்லூர் பகுதியின் யுவதி ஒருவரைத் திருத்துவதற்காக அந்த யுவதியின் தந்தை மேற்கொண்ட நடவடிக்கையில் இரு உயிர்கள் பலியாகின. நல்லூர் முருகன் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் வசித்து வரும் யுவதி தான் வளர்த்து வந்த இரு நாய்களினால் பெருமளவு பணத்தை செலவு செய்ததை பொற...

முன்னாள் ஜனாதிபதி தங்கல்லையில் புத்தாண்டு கொண்டாட்டம் (படங்கள்)

14 Apr, 2015

புதுவருடத்தை முன்னிட்டு மகிந்தவின் வீட்டில் புத்தாடையுடுத்து கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. வந்தவர்களுக்கு 1000 ரூபாய் சன்மானமும் வழங்கப்பட்டுள்ளது பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்ம் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதுடன் மூடப்பட்ட அறைக்குள் நீண்ட நேரம்...