news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

யாழில் மணமான பெண்ணைக் கடத்தி, கடற்கரையில் வைத்து துஷ்பிரயோகம் செய்த முன்னாள் காதலன்!!

23 Sep, 2015

யாழ். ஊர்காவற்துறை - வேலணை பகுதியில் 21 வயது திருமணமான பெண்ணைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீட்டில் கணவருடன் உறங்கிக்கொண்டிருந்த யுவதியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்...

காணாமல் போன கர்ப்பிணிப் பெண் தொண்டமனாறு நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்

20 Sep, 2015

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த கர்ப்பிணிப் பெண், தொண்டமானாறு கடல் நீரேரியில் ஞாயிற்றுக்கிழமை (20) சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். 3ஆம் சந்தி தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த, அரசன் சந்திரவதனா (வயது 40) என்ற மூ...

கள்ளக் காதல்: மனைவி, குழந்தையை கடலில் தள்ளிய கணவன்

18 Sep, 2015

  கொஸ்கொடை கடலில் தனது மனைவி மற்றும் 2 வயது பூர்தியாகாத (1வயது 11 மாதம்) குழந்தையை கடலில் தள்ளி விட்டு கணவன் தலைமறைவாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட பாரிய அலையின் காரணமாக குறித்...

கண்ணீரில் கரைந்து போன அழகு மயில்! கண்டுபிடித்து தரமுடியுமா? கோடி புண்ணியம் கிடைக்கும்.. - (விடியோ)

17 Sep, 2015

இறதி்க்கட்ட  யுத்தத்தின்போது  தவறவிட்ட தனது  18வயது மகளை தேடி கண்ணீர்வடிக்கும் ஒரு தாயின் சோகக் கதையிது...   யுத்ததில்....பிள்ளையை, கணவனை, மனைவியை, சகோதர, சகோதரிகளை.... தாய், தந்தையரை,  வாழ்க்கையை...  தொலைத்தவர்களின்  நிலையை பாருங்கள்...!! “ஐயா...

வன்புணர்வுக்குட் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதிக் கிரியைகள் இன்று: 2000 பேர் வீட்டை சுற்றி வளைப்பு! -(வீடியோ)

15 Sep, 2015

  வன்புணர்வுக்குட் படுத்தப்பட்டு கழுந்துநெரித்து கொலைசெய்யப்பட்ட 5 வயதான செயா சந்தவமியின் வீட்டை சுற்றி 2,000 அதிகமானோர் குழுமியிருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது சடலம் இறுதி கிரியைகளுக்காக கம்பஹா, கொட்டத...

வித்யாவின் கண் பகுதியில் காணப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவு (படங்கள்)

15 Sep, 2015

யாழ். புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி லோகநாதன் வித்யாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது. இந்த கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதவான...

வாயில் ஆணுறுப்பை திணித்து.. விதைப்பைகளை நசுக்கி.. சிறிசேனா அரசிலும் தமிழர் மீதான சித்திரவதை தொடர்கிறது- (வீடியோ)

14 Sep, 2015

கொழும்பு: இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், தமிழர்கள் மீதான அடக்குமுறை மிக மோசமாக தொடருவதாக சமீபத்தில் International Truth and Justice Project (ITJP) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆவணப் படத்தில் அம்பலமாகியுள்ளது. தமிழர் இளைஞர்கள் கடத்திச் செல...

குடும்பத்தினருடன் பாசிக்குடாவிற்கு சென்ற மஹிந்த-(படங்கள்)

14 Sep, 2015

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினறுமான மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தனது குடும்பத்தினருடன் பாசிக்குடாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ பாசிக்குடா கடலில் நீச்சலடித்து குதுகலமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்ட...

வடக்கு முதல்வருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழரசுக்கட்சிக் கூட்டத்தில் சுமந்திரன் கொண்டுவந்த தீர்மானம் பிசுபிசுப்பு!

11 Sep, 2015

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் நடந்துகொண்ட விதம் தொடர்பில்  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  இன்று கொழும்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கொண்...

நல்லைக் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தில் இன்று தங்கத் தேர் பவனி- (படங்கள்,வீடியோ)

08 Sep, 2015

அழகு முருகன் நல்லைக் கந்தனின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 21 ஆம் நாளாகிய இன்று தங்கத் தேர் பவனி நடைபெற்றது. இன்று மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை அடுத்து அலங்காரக் கந்தன் வள்ளி தெய்வானை சமேதராய் தங்கத் தேரில் எழுந்தருளி வெளி வீதி உலா வந்தார். ...

பிணத்தை வெளியே எடுத்து பிரேதப் பெட்டியைத் திருடும் கும்பல்!! யாழில் ஏற்பட்டுள்ள நிலை இது

08 Sep, 2015

யாழ்ப்பாணம் தற்போது என்ன நிலையில் உள்ளது என்பதை இந்தச் செய்தியில் இருந்து நீங்கள் அறிவீர்கள். அண்மையில் தவறுதலான முறையில் சிறு குற்றம் ஒன்றைச் செய்து யாழ்ப்பாணச் சிறைக்குச் சென்றவர் அங்கு என்ன நடக்கின்றது என்பதை தனது நண்பனான ஊடகவியலாளருக்குத் தெரியப்...

மகிந்தவைத் தோற்கடிக்க உதவியது ரோ அல்ல வைபர் – இரகசியத்தை உடைத்தார் சந்திரிகா

06 Sep, 2015

  வைபர் (viber) தொலைபேசி அழைப்புகளின் மூலமே, மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான சக்திகளை ஒன்று திரட்டியதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க. புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித...