news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

காதலியின் கழுத்தை வெட்டிய காதலன் கைது

03 Jun, 2015

வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் காதலியின் கழுத்தை வெட்டிய குற்றச்சாட்டில் காதலனான 20 வயதுடைய இளைஞனை புதன்கிழமை (03) கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். தன்னைக் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதாகக்கூறி கடந்த 25ஆம் திகதி யுவதியின் வ...

கொழும்பிலிருந்து யாழ் சென்ற பஸ் மாங்குளத்தில் விபத்து: 2பேர் பலி 19பேர் காயம் -(வீடியோ)

02 Jun, 2015

கிளிநொச்சி பழைய முறுகண்டி கொக்காவில் - பனிக்கன் குள பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில்  இருவர் உயிரிழந்து 19 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் இன்று அதிகாலை 3.30 மணியள...

மனைவியை கழுத்தறுத்து கொன்று கணவனும் கழுத்தறுத்து தற்கொலை!

02 Jun, 2015

யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவன், தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். தாளையடி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த சிவபால...

எங்களுக்கு கொடுத்த வேதனை எப்படியானது என இப்போ புரிகின்றதா? சிரானியின் மகன் நாமலிடம் கேள்வி

30 May, 2015

எனது பெற்றோரை நீதிமன்றத்துக்கும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கும் அழைத்தப்போது தான் பட்ட வேதனை எப்படி இருந்திருக்குமென தற்போது எண்ணிப்பார்க்குமாறு முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின் மகன் ஷவீன் பண்டாரநாயக்க காரியவசம் முன்னாள் ஜனாதிப...

'புங்குடுதீவில் சட்டத்தை மதிக்காத குழுவொன்று செயற்படுகின்றது'

29 May, 2015

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் சட்டத்தை மதிக்காத சிறு குழுவொன்று செயற்படுகின்றது என வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (2...

5 வயது இளமையை சீரழித்த 60 வயது முதுமை : பிரதேச மக்களால் மடக்கி பிடிப்பு

29 May, 2015

5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய  60 வயதுடைய முதியவர் ஒருவர் பொலிஸாரினால் நேற்று  மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் இடம்பெற்று...

மகிந்தவின் கனவுக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி

29 May, 2015

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவை ஸ்ரீ­லங்கா சுதந்திரக்­கட்­சியின் சார் பில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்...

காமுகர்களின் பசிக்கு 7 வயது சிறுமி தீனி: புங்குடுதீவானது கிளிநொச்சி!

27 May, 2015

கிளிநொச்சி - சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின...

மணமேடைக்கு வந்த யுவதியை, காதலனுடன் அனுப்பி வைத்த வெளிநாட்டு மாப்பிள்ளை

27 May, 2015

மணப்பெண்ணாக வந்தவரை காதலனுடன் அனுப்பி வைத்துள்ளார் ஒருவர். ஆலயமொன்றில் நடக்கவிருந்த திருமணம் நின்று, மணமகளை அவர் காதலித்த வாலிபனுடன் அனுப்பி வைத்த இந்த சம்பவம்  கிளிநொச்சியிப்பகுதியில் சில தினங்களின் முன்னர் நடந்துள்ளது. ஹொலண்டிலிருந்து தமது மகன...

யாழில் வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி. (படங்கள்)

26 May, 2015

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில...

(இதுவரை வெளிவராத தகவல்கள்) புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச் சந்தேகநபர்களின் முழு விபரங்கள்…!!!

25 May, 2015

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களின் விபரங்களை “அதிரடி”க்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பகிரங்...

எனக்கெதிராக மூன்று மாறுபட்ட அரசியல்சக்திகள் ஒன்றுபட்டுச் செயற்பட்டன – வி.ரி.தமிழ்மாறன்

25 May, 2015

 புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபரை தப்பிக்க உதவியதாக, கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் அதன் பின்னணிகளை விபரித்தும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் கலாநிதி வி.ரி.தமிழ்மாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பொ...