news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா திஸ்ஸ..! (படங்கள், வீடியோ)

02 Feb, 2015

இலங்கையில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கா இன்று திங்கட்கிழமை கொழும்பில் இரகசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பிப்ரவரி 11 ஆம் தேதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய தேசிய...

புலிகளின் 310 தொன் தங்க விற்பனை மோசடி.. கே பி விசாரணையின் பின்னர் மகிந்தைக்கு பிடி இறுகுகிறது.

30 Jan, 2015

விடுதலை  புலிகளிடம்  இருந்து கைப்பற்றபட்ட 350 தொன் தங்கத்தில் 310 தொன் தங்கத்தை ரகசியமான முறையில்  ஜப்பான் அரசாங்கத்துக்கு விற்பணை செய்தமை தொடர்பில்..குற்ற  புலனாய்வு  விசாரணைகளில்  ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.  

மஹிந்த ராஜபக்ஷவைவிட்டு வரும்போது கவலையாக இருந்தது. அதனை உணர்ந்தேன். அதனால்தான் சொல்லாமல் வந்தேன். (டாக்டர் ராஜித்த சேனா­ரத்ன வழங்­கிய செவ்வி)

28 Jan, 2015

தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வாக 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமை­வாக அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அதி­கா­ரத்தை பகிரும் தீர்வு ஒன்­றுக்கு செல்வோம். முதலில் நாட்டில் ஜன­நா­யக விட­யங்­களை நிலை­நாட்­டி­விட்டு பின்னர் இதனை செய்வோம். 13 ஆம் திருத்­தத்­த...

அலரி மாளிகையில் எனக்கு மகிந்த அடித்தான்! கண்ணீருடன் மேர்வின்

28 Jan, 2015

எனக்கு கடவுள் கொள்கை உள்ளது. என்மீது கைவைத்த எவரும் சிறந்து வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. என்னை அலரிமாளிகையில் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தினார்கள். அன்றுதான் நினைத்தேன் மஹிந்தவிற்கு வீடுசெல்ல காலம் தொலைவில் இல்லை என்று. என்னை அடித்து ...

மகிந்தவின் மகன் யோசித கடற்படையில் சேர்ந்தது எப்படி? பாதுகாப்பு அமைச்சிடம் இன்று முறைப்பாடு

26 Jan, 2015

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரான யோசித ராஜபக்ஷ எவ்வாறு இலங்கை  கடற்படையில் இணைந்தார்?   கடற்படை பயிற்சிகளை எவ்வாறு இங்கிலாந்தில் நிறைவு செய்தார் போன்ற விடயங்களை ஆராயக்கோரி  இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக மக்கள் விடுதலை முன...

பொன்சேகா கூட இழந்த அனைத்தையும் பெற்று விட்டார் எமக்கு எதுவும் கிட்டவில்லை - சம்பூர் மக்கள் ஆதங்கம்!

25 Jan, 2015

பல அமைச்சர்கள் பல அதிகாரிகள் என பலராலும் பல வருடங்களாக நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். இந்த அரசிடமும் நாம் ஏமாற  தயாராக இல்லை. இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலின் மறுநாள் எமது குடியிருப்பு மீது குண்டு வீசி துரத்தப்...

மாமியார் வீட்டில் அடைக்கலம் தேடியுள்ள கோத்தா – ‘சதித்திட்டம்’ குறித்து விபரிக்கிறார்

22 Jan, 2015

அலரி மாளிகையை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிடவுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே,அதிபர் தேர்தல் நாளன்று இரவு தாம், அலரி மாளிகைக்குச் சென்றதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த 9ம் நாள் அதிகாலை அலரிமாள...

நக்கிப் பார்த்தார்கள் – ஒயில் கசியுதுதான் என்றார்கள் – இவா்கள் என்ன நிபுணா்கள்? யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம்

22 Jan, 2015

  யாழ்ப்பாணத்தில் இன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. யாழ் தெல்லிப்பழை யுனியன் கல்லூரி மாணவர்கள் தமது பாடசாலையிலும் எண்ணெய்க் கசிவு பரவியுள்ளதாக தெரிவித்து பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அவ் வேளையில் வடமாகாணக் கல்வி அமைச்சில் இருந்து பாடசாலை நிர்...

10 கடவுச் சீட்டுக்களுடன் 24 பெயகளில் செயற்பட்டகே.பி.: திடுக்கிடும் தகவல்! (வீடியோ)

21 Jan, 2015

தமிழீழ விடுதலைப் புலிகளிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச ஆயுதப் பொறுபாளரும் புலிகளின் முக்கியஸ்தருமாகிய கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் 24 பெயர்களில் செயற்பட்டுவந்ததாகவும் பத்து கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தியதாகவும் சிங்களப் பத்திரிகையொன்று ...

தடைசெய்யப்பட்ட குழுக்களைச் சேர்ந்த புலி 'மாஃபியா'கள் நாட்டுக்குள் வர அனுமதி!

21 Jan, 2015

தமிழீழத்திற்காக,  புலிகளுக்கு  காசு சேர்க்கின்றோம்  என்ற  போர்வையில்  பல்வேறு புலிப்பினாமி  அமைப்புகள் மூலம்  புலம் பெயர்  தேசத்து  தமிழர்களிடமிருந்து   பணம் சேர்த்து, வெளிநாடுகளில்  கோடீஸ்வரர்களாக  வாழும்  முன்னைய அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட  குழ...

பிலியந்தலையில் மகிந்த புதல்வர்களின் லம்போர்கினி கார் மீட்பு?

18 Jan, 2015

பிலியந்தல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து பிரபலமான அரசியல்வாதியின் மகனுக்கு சொந்தமானது என கூறப்படும் லம்போர்கினி கார் ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர், அவரது புதல்வர் இராணுவத்திற்கு வாகனங்களை ...

மஹிந்த ஆண்ட அலரி மாளிகை பிரதமர் ரணில் வசம்! (படங்கள்)

16 Jan, 2015

ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர். இங்கு, ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். ஐ.தே.க உறுப்பினர்கள் அலரிமாளி...