news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்கா ராணுவம்? தரைவழி போருக்கு தயாராகும் டிரம்ப்? அவரே தந்த விளக்கம்

27 Mar, 2026

வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல் மூலமாக போர் நடத்தி வருகின்றன. இந்த போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்காவின் ராணுவ படைகள் ஈரானுக்குள் நுழைந்து தரைவழி போரை தொடங்குகிறதா? என்ற கேள்விக...

நீருக்கடியில் மறைந்து கொடூர தாக்குதல்.. அடுத்து போஸ்பரஸ் ஜலசந்தி மூடல்? பயங்கர சம்பவம் செய்த நாடு..?

27 Mar, 2026

கருங்கடல் அருகே துருக்கி எண்ணெய் கப்பல்மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திடிரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் கப்பல்கள் தத்தளித்து கொண்டிருக்கின்றன. இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த நாடும் பொறுப்பேற்கவில்லை....

18 மாத சட்ட போராட்டத்தின் பின் அமைதியாக விடைபெற்ற பெண் - நீதிமன்ற அனுமதியுடன் கருணைக்கொலை நிறைவேற்றம்

27 Mar, 2026

வன்பொடுமை மற்றும் உடல்நலப் பாதிப்புகளால் மனதளவில் உடைந்திருந்த ஸ்பெயினைச் சேர்ந்த நோலியா காஸ்டிலோ, தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காகத் தந்தையுடன் நீண்டகாலமாக நடத்திய சட்டப்போராட்டத்தின் இறுதியில் நேற்று மாலை கருணைக்கொலை மூலம் அமைதியாக விடைபெற்...

'இரானுக்கு மேலும் 10 நாள் கால அவகாசம்' - பாகிஸ்தான் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

27 Mar, 2026

இரான் விவகாரத்தில் ஒரு புதிய 'கால அவகாசத்தை' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை இரவு அறிவித்தார். "இரானின் எரிசக்தி நிலையங்கள் மீது அடுத்த 10 நாட்களுக்கு எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படாது" என்று அவர் தெரிவித்தார். முன்னதாக திங்களன்று, ...

ஈரானின் புதிய உச்ச தலைவர் ஓரினச்சேர்க்கையாளர்(gay )என்று சிஐஏ தன்னிடம் தெரிவித்ததாக டிரம்ப் உறுதிப்படுத்தினார்.

27 Mar, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரானின் புதிய உச்சத் தலைவர் ஆயத்துல்லா மோஜ்தபா காமெனெய்  ஓரினச்சேர்க்கையாளர் குணம் கொண்டவர் என மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) அவருக்கு தகவல் வழங்கியதாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தகவல் முதலில் மார்ச் 16 ஆம் தேதி நி...

சில மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஏழு முறை பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்திய ஈரான்! -9 பேர் காயம்

27 Mar, 2026

ஈரான் வியாழக்கிழமை காலை சில மணி நேர இடைவெளியில் இஸ்ரேலுக்கு எதிராக ஏழு முறை பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கிளஸ்டர் (Cluster) குண்டுகள் கொண்ட ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதால், இஸ்ரேலிலும் மேற்கு கரையிலும் மொ...

ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப்

26 Mar, 2026

வாஷிங்டன்: பேச்சுவார்த்தை நடத்த, இந்த உலகத்தில் தன்னைவிட சிறந்த ஆள் வேறு யாருமே கிடையாது என்பதை, டிரம்ப் அடிக்கடி சொல்லி வருகிறார். அப்படித்தான் தற்போது ஈரான் விஷயத்திலும், அவர் பேசியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, ஈரானின...

அமெரிக்காவுக்கு10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம்

26 Mar, 2026

-தன்னை  ஈரான் உச்ச தலைவராக இருக்க சொன்னாங்க டிரம்ப்  கூறியுள்ளார். தெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா போர் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச திட்டத்தையும் ஈரான் நிராகரித்துவிட்டது. மேலும் தனது தாக்குதலையும் ஈரான் தீவிரப்படுத்தி...

ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? - உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?

26 Mar, 2026

ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் சுங்கச்சாவடி திட்டம் குறித்து விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை. பழங்காலம் முதலே பட்டு, முத்து மற்றும் வாசனை திரவியங்களின் வர்த்தக மையமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, இன்று உலகப் பொருளாதாரத்தின் 'கழுத்துப்பகுதி' என அழைக்கப...

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இணக்கம்

26 Mar, 2026

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் உட்பட ரஷ்ய தூதுக்குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைத் தந்துள்ள ரஷ்யாவின் வலுசக்த...

‘நேட்டோவிடமிருந்து அமெரிக்காவிற்கு எதுவும் தேவையில்லை’: டொனால்ட் டிரம்ப்

26 Mar, 2026

ஹோர்மூஸ் நீரிணையை திறக்க உதவுவதற்காகத் தங்களது கடற்படைகளை அனுப்புமாறு உலக நாடுகளுக்கு டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவின் மூலம் நேட்டோ அமைப்பை (NATO) விமர்சித்துள்ளார்....

இத்தாலி பொலிஸில் பணியாற்றிய இலங்கையர் பலி

26 Mar, 2026

இத்தாலி பொலிஸ் சேவையில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கை அதிகாரி என அறியப்படும் ஷெஹான் பெர்னாண்டோ, மிலானோ நகரில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். வென்னப்புவ - தல்தெனிய பிரதேசத்தை சேர்...