இத்தாலி பொலிஸில் OIC யாக இலங்கை யுவதி நியமனம்
இத்தாலி பொலிஸ் வரலாற்றில் புதிய பக்கமொன்றைப் புரட்டி, அந்நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த பொலிஸ் படையணிகளில் ஒன்றான 'கெரிபினேரி' (Carabinieri) பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியாக (OIC) இலங்கை யுவதி ஒருவர் பதவியேற்றுள்...
