Browsing: உள்நாட்டு செய்திகள்

மன்னாரில் மதுபானம் அருந்திய ஒருவரை பாதுகாப்பு உத்தியோகத்தர் கழிவு நீர் வடிகானினுள் தூக்கிப்போட்ட சம்பவம் அப்பகுதியால் சென்றவர்களின் பேசுபொருலாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மக்கள்…

நவீன அடிமைத் தனத்­தி­லி­ருந்து தோட்டத் தொழி­லா­ளர்­க­ளை மீட்டு அவர்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என அடையாளப்­ப­டுத்­து­வதை ஒழித்து இலங்­கை­யர்கள் என அடை­யா­ளப்­ப­டுத்தி கௌர­வப்­ப­டுத்த வேண்டும் என நேற்று சபையில்…

விடுதலையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளில் ஐவருடைய நிலைமை மோசமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெலிக்கடை  மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்தவர்களில் மூவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்று…

கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்டதை அடுத்து சிறுமியின் தந்தை புத்திசாலித்தனமாக உடனே பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யபட்ட காரணத்தால் கிளிநொச்சி பொலிஸார் விரைவாக…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள், ‘கலாசாரத்தை’ பேணும் வகையில் உடை அணிந்து வரவேண்டும் என்று விடுக்கப்பட்ட அறிவித்தல் மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்கள் முகச்சவரம் (க்ளீள்…

இந்த நவீன காலத்திலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வரும் தமது சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பது எவ்வாறு என்ற மனதாக்கத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள் நோர்வூட் மேற்பிரிவு தோட்ட…

துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலைசெய்யப்பட்ட சிறுமி ஹரிஸ்னவியின் கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி வவுனியாவில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வவுனியா நகர் முழுவதும் உள்ள…

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை 14 நாட்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு…

மஹிந்தவும் அவருடைய ஆதரவு அணியினரும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி பெரும்பான்மை மக்களை திசைதிருப்பலாம் என்பதாலேயே தமது இனப்பிரச்சினைத் தீர்வுத் திட்டத்தை பகிரங்கப்படுத்தாமல் இருப்பதாக…

கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள், பொது சந்தைகள் மூடப்பட்டுள்ளதுடன், தனியார் போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளமையினால் போக்குவரத்துக்கு மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அரச பேரூந்துகள் மட்டும்…

கலப்புத் திருமணத்தின் மூலம், உண்மையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று, வட மாகாண ஆளுனராகப் பொறுப்பேற்ற ரெஜினோல்ட் குரே தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலில்…

இனப்பிரச்சினைக்கு, ஜேர்மனியில் உள்ள சமஷ்டி ஆட்சிமுறை போன்ற தீர்வை ஏற்றுக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் இணங்கினால், அதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின்…

அவுஸ்திரேலியாவில் விபத்தொன்றில் தனது மகனைப் பறிகொடுத்த பிரான்ஸ் நாட்டுத் தாயார் ஒருவர், தனது மகன் இலங்கை வந்திருந்தபோது பராமரித்த பணிப்பெண்ணைத் தேடிஅலையும் பரிதாபச் சம்பவம் தொடர்பில்   அறியக்கிடைத்துள்ளது.…

மிஸ் டுவரிஸம் இன்டர்நெஷனல் அழகுராணி 2016 போட்டியில் பங்குபற்றும் அழகுராணிகள் கடந்த வெள்ளிக்கிழமை அலரி மாளிகைக்கு விஜயம் செய்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது பிடிக்கப்பட்ட…

இணுவில் காரைக்கால் சிவன் கோவில் வீதிக்கு அருகில் நேற்றையதினம் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில்  ஆவா குழுவை சேர்ந்த ஒருவர் காலில் காயமடைந்ததுடன் மூன்று பேரை பொலிஸார்…

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினை பிள­வு­ப­டுத்தும் செயற்­பா­டு­களில் ஈடுபட்டமை நிரூ­பிக்­கப்­பட்டால் அவர் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டுவார் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச்…

இந்தியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியதுடன் இன்று காலை 7 மணியவில் யாழ்.…

புத்தளம் மதுரங்குளி பகுதியில் ரயிலுடன் கன்டேனர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. நேற்று (20) இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொழும்பு – புத்தளம் நோக்கி வந்த ரயில், சிலாபத்திலிருந்து…

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. வழமையாக நடைபெறும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகைதரும்…

தமிழ்நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 26கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் யாழ். பண்ணைப் பகுதியில் நேற்று இரவு 8மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரில்…

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி காணப்பட்ட இடத்துக்கு அருகாமையில் கண்டுப்பிடிக்கப்பட்ட மர்ம கிணற்றை,  மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா இன்று வெள்ளிக்கிழமை    மதியம் 1 மணியளவில்…

நேற்றைய தினம் (18)குறித்த பகுதியில் வியாபார நடவடிக்கைகாக வருகை தந்த 18 வயது இளைஞர் 7 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த வேளையில், சிறுமி அழுதுகொண்டு…

புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினரால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் கடும் தொனியில் உத்தரவு இட்டுள்ளார். புங்குடுதீவு மாணவி…

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புத் தேவையில்லை சகல அடிப்படை வசதிகளுடனும் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தில் உடனடியாக மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பவதை வலியுறுத்திய…

வடமாகாணத்தின் 5வது ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட ரெஜினோல்ட் குரே இன்று வெள்ளக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். யாழ். கச்சேரி வீதியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில்…

cap-tissaஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று நேற்று சிறிலங்கா காவல்துறையால் வெளியிடப்பட்ட – வரையப்பட்ட உருவப்படங்களில் ஒன்று சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் கப்டன் திஸ்ஸவுடன்…

ஏ9 மாங்குளம் வீதியில் பயங்கர விபத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் படுகாயமற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென பாதையில் பாய்ந்த காட்டுப்…

புதிய அரசியல் யாப்பை அமைப்பதற்காக அரசாங்கம் நியமித்திருக்கும் மக்கள் கருத்தறியும் குழுவிடம் தீர்வு திட்டம் பற்றி தான் எழுத்து மூலம் அறிக்கை ஒன்றை சமர்பித்திருப்பதாக மாகாணசபை உறுப்பினர்…

சிறிலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்படவுள்ள உள்ளக விசாரணையில், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதிர்ச்சியூட்டும் பல தகவல்களை வெளியிடுவார் என்று, சிறிலங்கா அமைச்சர், சரத்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவருக்கு பிணை வழங்குவது தொடர்பிலான பரிசீலனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிணை…

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் மாதிரி உருவப்படங்களை, சிறிலங்கா காவல்துறை வெளியிட்டுள்ளது. கொலையை நேரில் பார்த்த…