Browsing: உள்நாட்டு செய்திகள்

மாத்தளை நாவுல பிரதேசத்தில் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் சற்று குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த அமைச்சர்…

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், தேசியக்கொடியில் சிறுபான்மை இனங்களை பிரதிபலிக்கும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகள்…

டொக்டர் ராஜித்த சேனாரத்ன, எஸ்.பி.நாவின்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, அர்ஜுன ரணதுங்க மற்றும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஆகியோரின்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில்…

கட்டுநாயக்க விமானப்படை முகாமுக்கு அருகில் வெடிக்காத குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்குண்டு கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் விமானத்தால் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இது…

கர்ப்பிணிப் பெண்ணைக் கண்கானிப்பதற்கா செல்லும் குடும்பநலமாதுவான இளம் யுவதியுடன் தனது வீட்டில் அந்தரங்கமாக இருந்த இளம் குடும்பஸ்தரால் வலிகாமம் பகுதியி்ல் உள்ள கிராமம் ஒன்றில் பெரும் பரபரப்பு…

யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரனை நாடாளுமன்றம் அனுப்புவது தமிழர்களின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை நகரசபைத் தலைவர் சபா…

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் நோக்­கத்­தில்தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சமஷ்டி முறை­மையை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைத்­துள்­ள­தெனின் இந்த முறை­மையில் ஒரு­போதும் தமிழ் மக்­களின்…

காணாமல் போய், 28 நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி உதயகுமார் யர்ஷிகா, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை…

தங்காலை – பல்லிக்குடா பிராதசத்தில் இன்று காலை பாதாள உலக குழுவின் உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் . அவர்களை…

கண்டி கன்னொருவ பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் 10 மாணவர்கள் மகாவலி ஆற்றங்கரையில் மது அருந்தி மயங்கிக்கிடந்த நிலையில் கம்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு மாணவன்…

இலங்கையில் இராணுவம் இருக்கின்றவரையில் நாட்டுக்குள் பயங்கரவாதமோ அல்லது நாட்டிற்கு அச்சுறுத்தலோ ஏற்படப்போவதில்லை. அதற்கு இராணுவம் இடமும் அளிக்காது அத்துடன் வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படவும் இல்லை.…

நேற்றைய கூட்டத்தில் பெருமளவானோர் கலந்து கலந்து கொண்ட போதும் அமைதியாகக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக்கூட்டத்தின் போது தலைமை தாங்கிய வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஸ்,பிரபாகரன்…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம், தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் மருதனார்மடத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இதன் போது கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

உயிரைக் காக்கவென நாட்டை விட்டு வெளியேறி பூகோள வரைபடத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தஞ்சம் புக தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்தது கறுப்பு ஜூலை என்றால் அது மிகையல்ல. 1983…

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அரசியல்வாதிகளை நீதிமன்றத்திற்கு அம்பியூலன்ஸ் வண்டியில் அழைத்து வந்த சம்பவங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது. இந்த நிலையில், கொழும்பு…

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் திறைசேரியில் இருந்து புலிகளுக்கு கப்பம் வழங்கப்பட்டது. தனது சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷ மீது புலிகள் குண்டுத் தாக்குதல் நடத்தியதையடுத்தே புலிகளுக்கு கப்பம் வழங்குவதை…

நாய் என்றால் நன்றி என்ற சொல் எமக்கு நினைவில் வரும். ஆனால் சிலர் தங்களுக்கு கோபம் வரும்போது கோபத்தை பிரதிபலிக்க மற்றையவர்களை நாய் என்று திட்டுவதும் உண்டு.…

சுசில் பிரேம ஜயந்தவும், அனுர பிரியதர்ஷன யாப்பாவும் தேசியப் பட்டியலில் இடம் தருவதாக கூறி இறுதியில் என் காலை வாரினாலும்  நான் அரசியலை விட்டு ஓடிப்போகப் போவதில்லை.…

இலங்கையில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழ புதிய அரசியல் அமைப்பு ஒன்று தேவை என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார். இலங்கையில் நீடிக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வை…

யாழ் .குடாநாட்டில் சோதனைக் குழாய் பரிசோதனை மூலம் முதற் குழந்தையை உருவாக்கி திருநெல்வேலி நொதேர்ன் சென்றல் வைத்தியாசாலை மருத்துவத் துறையில் புதிய சாதனை படைத்துள்ளது. சோதனைக்…

தமிழ்த்தேசத்தை அழிப்பவனுக்கும் அவ்வழிப்பில் இருந்து தேசத்தை பாதுகாக்க முயல்பவனுக்கும் இடையிலான போரட்டமே இன விடுதலைப் போராட்டம். எனவே தேசத்தை அங்கீகரிப்பதுதான் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென தமிழ்…

வட மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்தது தமிழ் மக்களின் காதில் பூ சுற்றும் வேலை…

கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமியின் சடலம், குறித்த…

நாட்டிலுள்ள சகல பகுதிகளுக்கும் நாளாந்தம் சடலங்கள் செல்லும் யுகத்தை தாமே முடிவுக்குக் கொண்டுவந்ததாக முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில் ஐ.ம.சு.முவின் முதன்மை வேட்பாளராகப்…

சிறிலங்காவின் பெயரையும், தேசியக் கொடியையும் மாற்றியமைப்பதற்கு தாம் நடவடிக்கை எடுப்போம் என்று பொது பல சேனாவின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன (பிஜேபி) உறுதி அளித்துள்ளது.…

வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கான பாதைகளை விடுவிப்பதற்கும், உறுதியளிக்கப்பட்ட எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கும் சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட முதலாவது…

கண்டி கட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து குதித்து இளைஞன் உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று நண்பகல் வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சுழியோடிகள் சுமார் ஒரு…

ஐஎஸ்Iஎஸ் எனப்படும் இஸ்லாமிய அரசுடன் இணைந்து போரிட்ட சிறிலங்காவைச் சேர்ந்த கராத்தே பயிற்சி ஆசிரியர் ஒருவர் சிரியாவில் கடந்தவாரம் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அனைத்துலக மற்றும்…

யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது. இது…

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசார கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் ஆரம்பமானது. “நாட்டுக்கு உயிரூட்டுவோம் – புதிதாக ஆரம்பிப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று…

செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமரை நியமிக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கே உள்ளது என்றும், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள அதேவேளை, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே…