தலாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும்…

மேல்சிறிபுரவில் உள்ள பன்சியகம, நா உயன ஆரண்ய சேனசனா விகாரையில், கம்பித் தடத்தில் இயங்கும் வண்டி (cable-track operated cart) விபத்துக்குள்ளானதில், இந்தியா, ருமேனியா மற்றும் ரஷ்யாவைச்…

மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் 04 ரி-56 ரக துப்பாக்கிகள், ஒரு மெகசின், 27 தோட்டாக்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றுடன்  சந்தேக நபரொருவரும் அவருக்கு…

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோயியல் பிரிவானது சுமார் இரண்டு வருடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று (24.09.2025) வடக்கு மாகாண…

கொழும்பில் மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பஸ் சாரதி ஒருவர் மொரட்டுவை பொலிஸாரால் நேற்று (23) கைதுசெய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை – குருச…

திடீரென ஏற்பட்ட வயிறு வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் (22) உயிரிழந்துள்ளார். பன்னங்கண்டி – கிளிநொச்சியைச் சேர்ந்த 40 வயதுடைய முத்து சசிக்குமார்…

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி, திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்த…

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பிறந்த இரட்டை குழந்தைகள் சிறிது நேரத்திலேயே  உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குழந்தைகளின் பெற்றோர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச்…

பஸ்யால-கிரியுல்ல வீதியில் உந்துருளி மீது பாரவூர்தியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (23) பதிவாகியுள்ளது. விபத்தில் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த…

பல்கலைக்கழக மாணவர்களால் செவ்வாய்கிழமை (24) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் நாரஹேன்பிட்ட மற்றும் பொரளைக்கு இடையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட…