வவுனியா, இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று (01) மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, இராசேந்திரகுளம்…

களுத்துறை – வஸ்கடுவ பிரதேசத்தில் பஸ் மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (02) இடம்பெற்றுள்ளது. வஸ்கடுவ பிரதேசத்தைச்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி , சித்திரவதை புரிந்தமையால் மாணவனின் காது கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட…

காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் ஒருவர் இறந்து கிடந்ததை அடுத்து, பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இறந்தவரின் அடையாளத்தை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, மேலும் சம்பவத்தைச்…

“கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அந்த ஹோட்டலின் ஒரு அறையில் தங்கியிருந்தவர் என…

யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை 28.03.2025 அன்று இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு…

யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளார். இதன்போது கைதடி – தச்சன்தோப்பு…

யாழ். அறுகம்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மாடுகளுடன் மோதி விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் சனிக்கிழமை (29) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். இதன்போது…

யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி கீழே விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். இதன்போது புங்குடுதீவை சேர்ந்த…

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன்…