கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை இந்திராபுரம் A9 வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிளை வேன் ஒன்று மோதித் தள்ளியுள்ளது.  மூவர் காயம் அடைந்துள்ளனர். இதில் மோட்டார்…

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை (16) காலை…

மேலதிக வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை மாணவியை கொண்டு தாக்கியதாக கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியர் தொடர்பில் தேசிய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு அதிகாரசபையினர்…

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் செவ்வாய்க்கிழமை (11) கைது…

சிலாபம் – பங்கதெனிய பகுதியில் பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து, கூட்டுறவு அதிகாரிகள் குழுவொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பாதிக்கப்பட்டவர் மூன்று பிள்ளை…

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார். இராகலை தோட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் சந்திரபோஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்…

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி வீதி சமிக்ஞை கம்பத்தில் மோதி, அருகில் இருந்த கால்வாய் ஒன்றில் கவிழ்ந்த விபத்தில், காரின் சாரதியும்…

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டி. எஸ் விஜேசிங்க மாவத்தைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று…

மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது. அகில இலங்கை…

பாலமுனை முள்ளிமலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை…