news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உள்நாட்டு செய்திகள்

மொத்தம் 5191 பதிவுகள்

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் 4 பெண்கள் கைது

06 Mar, 2026

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டு திட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை (04) இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண் உட்பட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல இலட்சம் ...

புத்தளத்தில் கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் இருவர் பலி

06 Mar, 2026

புத்தளம் கடயமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை 05 பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். மாணவர்கள் வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதிய...

55 வயதுடைய மாமனாரால்  14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; 10 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை

05 Mar, 2026

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் ஒன்றைவிட்ட சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 55 வயதுடைய ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீ...

இலங்கையில் நடந்த கொடூரம் : மனைவியை விரட்டி விரட்டி கொலை செய்த கணவன்!!

04 Mar, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற செவிலிய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என...

800 லிட்டர் டீசலுடன் ஏழாலை பகுதியில் இருவர் கைது!

04 Mar, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த இருவரும் அதிகளவான டீசலை அதிக விலையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்ப...

உழவு இயந்திரத்தின் மீதேறிய டிப்பர்!

01 Mar, 2026

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்துக்குள்ளானது. நேற்று (1) இடம்பெற்ற இந்தவிபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குச் ...

மட்டக்களப்பு முனைக்காட்டில் யானை தாக்கி காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

01 Mar, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் யானை தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிக்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முனைக்காடு கிராமத்தி...

உழவு இயந்திரத்தில் சிக்கி சிறுவன் பலி!

27 Feb, 2026

கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 39 ஆவது கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் உழவு இயந்திரத்தில் சிக்கிப் உயிரிழந்துள்ளார். கல்கமுவ, 39 கந்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தி...

கொலைகார பொலிஸாரை கைது செய் - அல்லைப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டி போராட்டம்

23 Feb, 2026

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனான அயூப்ராஜ் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அதற்கு நீதி வேண்டியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப் பட்டது. அல்லைப்பிட்டி படுகொலை அருள்பாயஸ்ஸூக்கு நீதி வேண்டி யாழ்...

யாழ் சுன்னாகத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி!

23 Feb, 2026

யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில், 23ஆம் திகதி திங்கட்கிழமை மாடியில் இருந்து தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் - ஊரெழு பகுதியை சேர்ந்த வயித்திலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவரு...

மோதிவிட்டு தப்பிச் சென்ற கார்! இரு பெண்கள் கவலைக்கிடம்

23 Feb, 2026

இங்குராகொடை - பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் இன்று (23) காலை கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 50 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு படுகாயமட...

மோட்டார் சைக்கிள் விபத்து: 17 வயது இளைஞன் உயிரிழப்பு!

23 Feb, 2026

தவலம - உடுகம வீதியில் தவலம சந்திக்கு அருகில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை இந்த சம்பவம் ப...