news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உள்நாட்டு செய்திகள்

மொத்தம் 5191 பதிவுகள்

யாழில் முச்சக்கர வண்டி விபத்து! ஸ்தலத்திலே இருவர் பலி

31 Jan, 2015

யாழ்.நீதிமன்றத்துக்கு அருகாமையில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பொலநறுவையை சேர்ந்த பிரசந்த (வயது 28), நுவரேலியாவைச் சேர்ந்த றொசாந் (வயது 35) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் ...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திர சதுக்கத்தில் உடற்பயிற்சி (படங்கள்)

30 Jan, 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திர சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை உடற்பயிற்சியில் ஈடுப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.

பதவியேற்றார் சிறீபவன் – பிரதம நீதியரசரான மூன்றாவது தமிழர்

30 Jan, 2015

  சிறிலங்கா உயர்நீதிமன்றத்தின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி சிறீபவன் இன்று மாலை , சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார். 43வது பிரதம நீதியரசராக நேற்று முன்தினம் மீண்டும் பொறுப்பேற்ற சிராணி பண்டாரநாயக்க நேற்று தனது ப...

பிரபாகரனுடன் சரணடைந்த மகன் பாலச்சந்திரன்: கொலையில் திடுக்கிடும் உண்மைகள்!

30 Jan, 2015

கோத்தபாய ராஜபக்‌ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் ...

புதிய அரசின் இடைக்கால பட்ஜெட்.. அனைத்து விலை குறைப்புகள் உட்பட முழு விபரம் இதோ.

29 Jan, 2015

புதிய அரசின் இடைக்கால பட்ஜெட்.. அனைத்து விலை குறைப்புகள் உட்பட முழு விபரம் இதோ. புதிய அரசின் இடைக்கால பட்ஜெட் நிகழ்வுகளும் விபரங்களும். சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார். பிரதம நீதியரசரை மாற்றும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உள்ளது. வேறு ...

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை நான் வீட்டிற்கு சென்று மிரட்டவில்லை : அசாத் சாலி

29 Jan, 2015

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் வீட்டிற்கு சென்று பதவியிலிருந்து விலகுமாறு தான் மிரட்டியதாக வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது. அவரின் அழைப்பினை ஏற்றே நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அவர் எனது நீண்ட கால நண்பர் என மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேச...

இராணுவப் புரட்சி எதையும் திட்டமிடவில்லை என்கிறார் மஹிந்த

27 Jan, 2015

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்லில் தோல்வியடைந்த பின்னர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முயன்றதாக தன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என்று அவர் வெளியிட்டுள்ள தன்னிலை அறிக்கையில் கூறியுள்ளார். அத...

சாகும் வரை போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளோடு இருக்க வேண்டும்: கிளிநொச்சியில் ‘கேபி’ உருக்கம்

27 Jan, 2015

  கிளிநொச்சி: சாகும் வரை போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளோடு தாம் இருக்க வேண்டும் என்று இலங்கையின் கிளிநொச்சியில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கேபி என்ற குமரன் குமரன் பத்மநாதன் உருக்கமாக கூ...

தேர்தலில் தோற்றிருந்தால் மண்ணுக்கு அடியிலேயே இருந்திருப்பேன் -மைத்திரி (வீடியோ)

26 Jan, 2015

  புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒருபோதும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது எனவும் அதனாலேயே தான் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார...

நாடு திரும்பும் பணிப்பெண்களிடம், பணம் பறிக்கும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள!! (காணொளி இணைப்பு)

26 Jan, 2015

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பும் பெண்களிடம் சில விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் லஞ்சம் பெறுகின்றமை மற்றும் வெளிநாட்டு பெண்களை துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குகின்றமை தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியா...

புலிகள் விவகாரத்தை சரியாக கையாளாவிடின் பயங்கரவாதம் தலைதூக்கும்: பொன்சேகா

26 Jan, 2015

மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப...

மகளது திருமணத்துக்கு செல்லமுடியாமையால் தீமூட்டி தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்

25 Jan, 2015

தனது சகோதரியின் மகளது திருமணத்திற்கு இந்தியா செல்ல முடியவில்லை என்ற கவலையில் குடும்பப் பெண் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தீயில் கருகி மரணமான சம்பவம் யாழ். நல்லூரில் இடம்பெற்றது. இவரது மரண விசாரணையை யாழ். போதனா  வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ...