Browsing: கட்டுரைகள்

மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்கப்போகிறார் எனும் தகவல், அண்மைக்காலமாக அடிக்கடி பரவி வருகின்றது. கடந்த வாரத்தில், பதவி ஏற்பதற்காக அவர் தன்னுடைய வீட்டிலிருந்து, ஜனாதிபதி…

அந்த விகாரை ஒரு விவகாரமாக மாறிய பின் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்திருந்தார். அதன்போது அஸ்திரிய பீடாதிபதி அவரிடம் கையளித்த எழுத்து மூல…

வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்படுமா? சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் மீள கட்டியெழுப்பப்படுவார்களா? அவர்களுக்கு விடிவுக் காலம் பிறக்குமா? இது கடந்த சில மாதங்களாக பல்வேறு…

ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அரசாங்கம் பல நகர்வுகளை முன்னெடுத்துள்ளது. இதனை உணர்ந்துக்கொண்ட எதிர்க்கட்சிகளும் தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகின்றமையை…

மே 18, விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் முடிவடைந்து இன்றுடன் 14 வருடங்கள் ஆகின்றன. ஆனால், இன்றும் உரிமைகளுக்காக இலங்கையில் தமிழ் மக்கள்…

மே 18, விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் முடிவடைந்து இன்றுடன் 14 வருடங்கள் ஆகின்றன. ஆனால், இன்றும் உரிமைகளுக்காக இலங்கையில் தமிழ்…

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இல்லாவிட்டாலும், அவர் தொடக்கி வைத்த வௌ்ளிக்கிழமை விவகாரப் பயம், இலங்கையர்களிடம் தொடர்வதாகவே தெரிகிறது! கடந்த வௌ்ளிக்கிழமை (12) சமூக ஊடகங்களில் தீயாகப் பரவிய…

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது மிக முக்கியமாக எதிர்வரும் 2024 ஆம்…

எந்த ஆட்சிக் காலத்திலும் இல்லாத அளவுக்கு வடக்கு, கிழக்கு பகுதிகளில் திடீர் புத்தர் சிலைகளும் பெளத்த விகாரைகளும் முளைத்து வருகின்றன. போர் முடிந்த பிறகு இரண்டாவது தடவையாக…

பேச்சுவார்த்தை நாடகம் திரும்பவும் மேடையேறத்தொடங்கி விட்டது. இந்தத்தடவை சற்று முலாம் பூசப்படுகின்றது எனக்கூறலாம். மூன்று நாள் பேச்சுவார்த்தையென குஞ்சம் எல்லாம் கட்டப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திற்கு…

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது, ‘பாராளுமன்றமே அரசாங்கம்’ என்கிற புரிந்துணர்வின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாது, தமிழ்க் கட்சிகள் நீண்ட தூரம்…

இங்கு குறிப்பிடப்படும் தகவல்கள் 2009 மார்ச் 31 முதல் ஏப்ரல் 4 வரை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆனந்தபுரம் பகுதியில் அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையில் நிகழ்ந்த சமர்…

தமிழ்த் தேசிய அரசியலில் சாதி, மதம் என்பன மிக நீண்டகாலமாக பேசாப்பொருளாகவே இருந்தது வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல், மதம் பற்றிப் பேசுவதும் இல்லை; சாதி பற்றி…

“தேவேந்திர முனை பகுதியில் சீனா  ரேடர் நிலையை  அமைக்கும் திட்டம் உண்மையா – பொய்யா என்பதற்கு அப்பால், அவ்வாறானது ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது, சீனா கடுமையான…

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் அரசியல் மேடை பேச்சுக்கள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கும். அண்மையில் அவர் எழுதிய ‘விமலின் 9: மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு…

1983 இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததும் காரண காரிய நோக்கில் அமெரிக்காவுடன் இந்தியா கூட்டாளி நாடாக மாறியதோ, அதேபோன்றதொரு பின்புலத்தில், ரணில் தற்போது அமெரிக்காவை நெருங்க முனைகிறார்.…

ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை  நிலை நிறுத்த வேண்டும் என்பதில் சீனா , மிகுந்த  உறுதியுடன்  காணப்படுகிறது. சீனாவின் போக்குகள் இதர நாடுகளுக்கு பாரிய  ஆத்திரமூட்டலாக  இருக்கும் அதேவேளை,…

இந்தியாவும் இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் நடவடிக்கைகள் மூலம் வலுவான…

ராஜபக்சக்களின் குடும்ப கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராக பேராசிரியர் உத்துரவல தம்மாரத்ன தேரோ நியமிக்கப்பட்டுள்ள விடயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. முன்பதாக  கட்சியின் தவிசாளராக…

இந்திய பெருங்கடல் பிராந்திய இராஜதந்திர மோதல்களில் இலங்கையும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வது வழமையானதாகியுள்ளது. இதனை வழமை என்பதை விட இலங்கையின் புவியியல் அமைவு, ஆழமான துறைமுக கட்டமைப்புகள்…

உரிமைப் போராட்டங்கள், காலக்கெடு வைத்து நடத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள், விடுதலைப் போராட்டங்களை முன்னரிலும் பார்க்க வேகமாக முன்தள்ள உந்தும். உரிமைக்கான குரல்கள், ஏன் எழுகின்றது என்பதை, அதிகாரம்…

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்குவதற்கும், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான புதிய சட்டக் கட்டமைப்பைக் கொண்டு அதனை பிரதியிடுவதற்குமாக…

நாட்டின் அரசியல் நிலைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக சற்று திரும்பி வருவதாக தெரிகிறது. அதற்குக் காரணம் அவரது திறமை என்றும் கூறலாம். அதேவேளை அவரது சர்வாதிகார…

நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு மக்கள் எதிர்கொண்ட பாரிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் மற்றும் பல்வேறு சவால்களுக்கு பின்னர் 2023ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தின் பின்னரான நிலைமை…

ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்காக, நாட்டு மக்களைத் தயார்ப்படுத்தும் வேலைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகின்றார். ஏற்கெனவே நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, திட்டமிட்ட…

  “ரணில் விக்கிரமசிங்க, 2001- 2004 ஆட்சிக்காலத்திலும், நல்லாட்சி அரசின் காலத்திலும், படையினரின் நம்பிக்கையைத் தக்க வைக்க தவறியிருந்தவரை, அந்த நம்பிக்கையை காப்பாற்றிக் கொள்வதை முக்கியமானதாக கருதுகிறார்”…

வெடுக்குநாறி மலையில் சிவனாலயம் சிதைக்கப்பட்டமை, கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம்,கச்சதீவில் புத்தர் சிலை, நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை விவகாரம்,புல்மோட்டையில் முஸ்லிம்களின் பிரதேசத்தில் புத்தபிக்குவின் அட்டகாசம், இவற்றோடு பயங்கரவாதத்…

இந்தியாவின் வட கிழக்கே உள்ள கடைசி மாநிலம் தான் அருணாச்சல பிரதேசம். அந்த மாநிலத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையையொட்டி அமைந்திருக்கிறது. இந்த…

கோட்டாபய ராஜபக்‌ஷவின் பிறழ்வாட்சியின் கீழ், நாடு அதளபாதாளத்தில் விழுந்து ஸ்தம்பித்து நின்ற போது, கோட்டாபயவை விரட்டியடிக்க, பொதுமக்கள் தாமாக வீதிக்கு இறங்கிப் போராடினர். இது இலங்கையின் வரலாற்றில்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்படும் நிலைமைதான் தெரிகிறது. முதலாவதாக, மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல், அரசாங்கம்…

அண்மையிலே இலங்கையில் குறிப்பாக திருகோணமலையில் அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பு இராணுவத் தள வசதிகளை உருவாக்கிக் கொள்வதில் கவனம் செலுத்தகிறது என்றொரு பேச்சு உள்நாட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும்…