சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பேசியிருந்தனர்.…
ஈழப்போர் நடந்த காலம், யாழ்ப்பாணத் தமிழ் முதலாளிகளின் பொற்காலம் என்று சொல்லலாம். சொல்லொணா மனிதப் பேரழிவுகளுக்கு மத்தியிலும் கோடி கோடியாக பணம் சம்பாதித்தார்கள். ஒரு பக்கம் தமிழர்கள்…
மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி என்ற போர்வையில் தீவிர அரசியலில் இறங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மஹிந்த ராஜபக் ஷ…
ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் பண்டார வன்னியனுக்கு உரிமை கோருவதற்கு தமிழ் குறுந் தேசியவாதிகளுக்கு எந்தத் தகுதியும் கிடையாது! வரலாற்று நாயகர்களுக்கு தேசியாதிகள் உரிமை கோருவது உலக வழமை. ஆனால்,…
தேர்தல், ஜனநாயகத்தின் பிரதான அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. இதுவரை தேர்தல் எதுவும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கியிருக்கின்றதா என்ற வினாவுக்குச் சாதகமான பதிலை யாரும் தரக் காணோம். ஜனநாயக நோக்கிலே…
நடப்பவற்றின் சரி, பிழைகளைத் தாண்டி, அவற்றிலிருந்து பாடம் கொள்ள வேண்டியது அவசியம். அவ்வகையில், எழுக தமிழ்ப் பேரணி தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கும், அதே…
வடகிழக்கிலே அரச காரியாலயங்கள் அரசியல் கட்சிகளின் கொள்கை நிறைவேற்றுக்காரியங்களாக மாறியுள்ள நிலையிலே நீதிமன்றங்களும் அந்த அருவருக்கத்தக்க செயலை பின்பற்றுகின்றதா என்ற அச்சம்! நீண்ட நாட்களுக்கு பின்பு…
மோடி புதின் சந்திப்பின் போது கையெழுத்தான ஒப்பந்தங்களில் மிக முக்கியமான ஒன்று S 400 எனப்படும் நவீன ரக வான் பாதுகாப்பு ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணைகளை…
சிரியாவின் மூன்றில் இரு பகுதி நிலப்பரப்பையும் ஈராக்கின் அரைப்பங்கு நிலப்பரப்பையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அபூபக்கர் அல் பக்தாடி தலைமையிலான ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய…
மொசூல் மீதான அமெரிக்கா-வழிநடத்தும் தாக்குதலும், ஏகாதிபத்திய பாசாங்குத்தனமும்: உலகிலேயே மிகப் பெரிய கொடூர அழிவை நோக்கி மொசூல் நகர மக்கள்… ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசிடம்…
