முதலிலே உலகை வலம் வருபவருக்கு மாங்கனியை பரிசளிப்பதாகக் கூறிய சிவபெருமானின் கூற்றுக்கு இணங்க, மயில் மீது பறந்து சென்ற முருகனை, அம்மை அப்பனை வலம் வந்து மிகச்சுலபமாக…

முஸ்லிம் காங்கிரஸ், நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று ‘குஞ்சு’ பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் ‘குஞ்சு’ எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு…

புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை முற்­றாக நீக்­கப்­ப­டு­வ­துடன் தேர்தல் முறை­மையும் மாற்­றப்­படும் எனவும் புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் தமிழ் பேசும்…

உலகில் எத்­த­னையோ குழுக்கள் ஆயு­த­மேந்திப் போரா­டு­கின்­றன. ஒவ்­வொரு குழு­விற்கும் ஒவ்­வொரு நோக்­கம். பல குழுக்கள் தமது நோக்­கத்தை பெயரில் வெளிப்­ப­டுத்த முனையும். தமது நோக்­கத்தை மற்­ற­வர்கள் இல­கு­வாக…

இலங்­கையில் சிங்ஹ லே என்று ஒரு புது­வ­கை­யான இரத்தம் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ளவு காலமும் இரத்தம் எல்­லோ­ருக்கும் பொது­வா­னது என்றும் அது இனத்தால் மதத்தால் வேறு­ப­டு­வ­தில்லை என்றும்…

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தன்னுடைய காலத்தில், தன்னுடைய தலைமையின் கீழ் ‘தீர்வு’ பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆர்வமாக…

இரா­ணு­வத்­தி­னரின் உணர்ச்­சியைத் தூண்டி, நாட்டில் அர­சியல் மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவும், அதே இரா­ணு­வத்தை தமது கைக்குள் போட்டுக் கொள்­வ­தற்­கான முயற்சியில்…

இரத்த வெறி கொண்ட போர் முடிவடைந்தபோது, மூன்று வருடங்களுக்கு மேலாக தformer ltte memberனது நிலையான துணையாக இருந்த ரி – 56 இனை அவள் கைவிட்டாள்.…

ஒடுக்கப்படும் சமூகம், தான் ஒடுக்கப்படுவதை உணரும் போது தன்னைச் சூழும் மாயைகளை விலக்கிப் போராடத் தலைப்படுகிறது. அப் போராட்டத்துக்கு ஆண், பெண் வேறுபாடு கிடையாது. ஆண்களை விட…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் (இணைத்)தலைமையேற்றிருக்கும் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்கிற புதிய சிவில் சமூக அமைப்பொன்று கடந்த சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது.…