யாரைத் துரத்துகிறது விசாரணை?
பயங்கரவாத தடைச் சட்டம் இப்போது ராஜபக் ஷ குடும்பத்தையும் துரத்தத் தொடங்கி விட்டது.அது துரத்துகிறதோ இல்லையோ, அவர்கள் ஓடத் தொடங்கி விட்டார்கள்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக, பயங்கரவாத தட...
