news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

அர­சி­யலில் கசினோ விளை­யாடும் முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள்

08 May, 2014

எமது முஸ்லிம் தலை­மைத்­து­வங்­களில் பலர் தமது முது­கெ­லும்­பற்ற தன்­மை­யையும், சுய­நல அர­சியல் செயற்­பா­டு­க­ளையும் அடிக்­கடி வெளிப்­ப­டுத்தி வந்­துள்­ளனர். அது­போன்ற வெளிப்­ப­டுத்­தல்கள் தொடர்ந்து இடம்­பெறும் கால கட்­ட­மாக தற்­போ­தைய நாட்டு சூழ்­நி...

இந்தியாவை ஆளுவோர் எவரோ.. அவரே த.தே.கூட்டமைப்பையும் ஆளுவோரவர்!! (கட்டுரை)

07 May, 2014

தமிழர் தேசியக் கூட்டமைப்பு தரப்பினரிடமிருந்து  முத்தான தகவல்களும் சத்தான கருத்துகளும் எப்போதேன் வருவதுண்டு. ஆனால், அவர்கள் அவற்றால் பயன் பெறுவதில்லை என்பது வருந்தத் தக்க உண்மை. சில நாட்கள் முன்பு, வட மாகாண முதலமைச்சர் நாம் பிறரிடமிருந்து இலவசமாகப் பொ...

தேவிகன், அப்பன், கோபி மூவர் தலைமையிலான புதிய புலிகள் சிறிலங்காவினால் முறியடிக்கப்பட்டது எப்படி?? — (பாகம்-1) -டி.பி.எஸ்.ஜெயராஜ்

07 May, 2014

மழை நின்றாலும் தூறல் நிற்கவில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதே மாதிரியில் புலிகளின் கூறுகள், சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு(எல்.ரீ.ரீ.ஈ) புத்துயிர் ஊட்ட எடுத்த முயற்சி பாதுகாப்பு கருவிகளினால் முறியடிக்கப்பட்டது, ஆனால் அதை துடைத்தழிக்கு...

தமிழகத்தை துளைத்த தோட்டாக்களும்…சிதறடித்த வெடிகுண்டுகளும்!

05 May, 2014

இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் எப்போதும் அமைதிப்பூங்காதான். ஆனால், விதி(Rule) என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் இருக்கும் அல்லவா? அதற்கேற்ப, இந்த அமைதிப்பூங்காவும் சமயங்களில் தோட்டாக்களின்  சீற்றத்தினாலும்  வெடிகுண்டுகளின் கோர...

பிரபாகரனின் பிடி­வாதமே கிடைக்க வேண்டிய ‘சமஷ்டி’ ஆட்சி கிடைக்காமல் போனமையாகும்.. (கட்டுரை)

01 May, 2014

வடக்கு–கிழக்கில் புலி­களின் மேலா­திக்­கத்­துடன் இடைக்­கால நிர்­வாகம் ஒன்றைத் தரு­வ­தற்கு அரசு முன்­வந்த போதிலும் எல்.ரி.ரி.ஈ. யோ வடக்கு - கிழக்கை  முழு­மை­யாக  ஆள்­வ­தற்­கான இடைக்­கால சுயாட்சி அதி­கார சபையை 2003 ஒக்­ரோ­பரில் நிபந்­த­னை­யாக முன்­வைத்­...

சைவ- வேளாள அடிப்படைவாதி நாவலரை கௌரவிக்கும் சிங்களப் பேரினவாதம்

29 Apr, 2014

  யாழ் நகரில், சைவ- வெள்ளாள அடிப்படைவாதி ஆறுமுக நாவலருக்கு சிலை வைப்பதற்கு, 3 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதற்கு, யாழ்ப்பாண ஆளுநர் சந்திரசிறி முன்வந்துள்ளார். யாழ் சிவில் சமூகம் என்ற பெயரில், அரசு சார்பான தமிழர்களின் குழு ஒன்று கேட்டுக் கொண்டதற்கு இணங...

சாதிக்குமா தென்னாபிரிக்கா? -சஞசயன் (கட்டுரை)

28 Apr, 2014

முதலில் இந்தியா, அதற்கடுத்து நோர்வே, இப்போது தென்னாபிரிக்காவின் கைக்குப் போயிருக்கிறது பந்து. இலங்கையில் அமைதியை உருவாக்குவதற்கு  ஏற்பாட்டாளர் அல்லது அனுசரணையாளர் என்ற ஏதோவொரு பெயரில் நடுநிலை வகிப்பதற்கான வாய்ப்பே இப்போது தென்னாபிரிக்காவுக்கு கிடைத்த...

ஆப்கான் அகதிகள் - ஈரானில் இன்னலுறும் தீண்டத்தகாதவர்கள்

25 Apr, 2014

தமிழ்நாட்டு முகாம்களில் வாழும், ஈழத் தமிழ் அகதிகளின் துயரக் கதைகளை பலர் கேள்விப் பட்டிருப்பார்கள். ஈரானில் தஞ்சம் கோரியுள்ள, ஆப்கானிஸ்தான் அகதிகளின் நிலைமையும், அதற்கு சற்றும் குறைந்தது அல்ல. ஈரானில் கட்டிடத் தொழில் செய்யும் ஒரு இடத்தில் படுத்துறங்கு...

காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலா? - வேல் தர்மா (கட்டுரை)

24 Apr, 2014

லோக்சபா எனப்படும் இந்தியப் பாரளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் பற்றிப் பார்ப்போம். இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 7-ம் திகதியில் இருந்து நடந்து கொண்டிருக்கின்றது, ஒன்பது கட்டங்களைக் கொண்ட இந்தத் தேர்தல் மே மாதம் 12-ம் திகதி வரை நடக்கும். காந்தி குடும...

ரஜினி வீட்டில் நக்கச் சென்ற மோடி

17 Apr, 2014

  பாஜகவும், மோடியும் தங்களது வெற்றிக்காக கேப்டன் பின்னாலும், சூப்பர்ஸ்டார் பின்னாடியும் ஓசிக்கறிக்கு அலையும் ஒரு சொறி நாயைப் போல அலைகிறார்கள் “விதைகளோடு தர்ப்பூசணியை சுவைப்பது தொந்தரவாக இருக்கிறதே, ஏதும் தொழில் நுட்ப தீர்வு கிடையாதா” என்று கேட்ட போது...

தப்பிக்க வழிதேடும் செயற்பாடு! - (சிறப்பு கட்டுரை)

16 Apr, 2014

இலங்­கையில் யுத்தம் முடிந்து ஐந்து வரு­டங்­க­ளா­கின்ற சூழலில் இரா­ணுவ சுற்றி வளைப்பு ஒன்றில், விடு­த­லைப்­பு­லி­களை மீளு­ரு­வாக்கம் செய்ய முயன்­ற­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட மூன்­றுபேர் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள். கோபி, தேவியன், அப்பன் என அழ...

அரசின் தடை அறி­விப்பு இலக்கைத் தாக்­குமா?- சுபத்திரா (கட்டுரை)

15 Apr, 2014

விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களை தீவிரவாத சந்தேக நபர்களாகப் பட்டியலிடும் அரசாங்கத்தின் அறிவிப்பு புலம்பெயர் நாடுகளில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தடைஅறிவிப்பு வெளியிடப்பட்ட பின்ன...