Browsing: கொரோனா

வேப்ப மரத்தின் சாறு, கொரோனாவை ஒழித்துக்கட்டும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. குறித்த ஆராய்ச்சியை கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் (ஐஐஎஸ்இஆர்)…

அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகள் உள்ளவர்களுக்கு மாத்திரம் கொவிட்-19 பரிசோதனையினை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டில் விரைவான ஆன்டிஜென் சோதனை…

2019-ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறது. இருப்பினும், கொரோனாவின்…

ஒமைக்ரான் வைரஸ் தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், கொடிய உயிர்க்கொல்லி தன்மையுடன் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில்…

இங்கிலாந்தின் கொரொனா தொடர்பான பிளான் பி நடவடிக்கைகள் அடுத்த வியாழன் முடிவடையும். பொது இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிவது, கோவிட் பாஸ்போர்ட் ஆகிய இரண்டும் கைவிடப்படும்…

ஒமைக்ரான், டெல்டா வைரஸ்களால் சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இரட்டை குழல் துப்பாக்கி…

ஒமிக்ரோன் மாறுபாடு உலகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவி வருகின்ற நிலையில், கொவிட்-19 இன் புதிய மாறுபாடு அண்மையில் பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளது. IHU என பெயரிடப்பட்ட B.1.640.2…

ஒமிக்ரோன் தொற்று குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றும்,  ஒமிக்ரோன் கடினமான தொற்று பாதிப்பு அல்ல என்றும், இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் அதிக அளவு ஒக்சிஜன் தேவைபடாது…

ஓமிக்ரான் மற்றும் டெல்டா வைரஸ் விகாரங்களைக் கொண்ட ஒருவருக்கு ஒரே நேரத்தில் தொற்று ஏற்பட்டால், அது உயர்ந்த கொவிட் விகாரத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்குமென பல நாடுகளில் உள்ள…

நபர் ஒருவர் ஒரே நாளில் 10 முறை கொரோனாத் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட சம்பவம் நியூசிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் 24 மணி நேரத்தில் வெவ்வேறு…

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். மேற்கு லண்டனில் அமைந்துள்ள தடுப்பூசி நிலையத்துக்கு சென்றபோதே பிரதமர் இந்த தகவலை…

பிரிட்டனில் மேற்கொண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்தால் ஜனவரியில் அடுத்த பெரிய கொரோனா அலை ஏற்படலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தடுப்பூசிகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்து…

தென்னாபிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ‘B.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பிறழ்விற்கு ‘ஒமிக்ரோன்’ என கடந்த நவம்பர் 26 ஆம் திகதி உலக…

நாம் மீண்டும் நமக்கு பழக்கப்பட்ட இடத்திற்கே வந்துள்ளோம், கொரோனா வைரஸின் புதிய திரிபு குறித்த கவலை அதிகரித்து வருகிறது. ஆல்ஃபா, பீட்டா போல இதற்கும் ஒமிக்ரான் என்ற…

சுவிட்சர்லாந்தில் திங்களன்று 72 மணி நேரத்தில் 23,888 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய பொது சுகாதார அலுவலகம் (OFSP) தெரிவித்துள்ளது. மேலும் 39 இறப்புகள்…

இந்தியாவில் முதல் முறையாக இரண்டு நோயாளிகளிடம் ஒமிக்ரான் கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு இருப்பது ஒமிக்ரான் திரிபு என்பது ஜெனோம் சீக்வன்சீங் மூலம்…

புதிய வகை கொரோனா  வைரஸான ஒமிக்ரோன் உலகளாவிய ரீதியில் அதிகளவு பரவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த மாறுபாடு சில…

B.1.1.529 என்றழைக்கப்படும் 50 பிறழ்வுகளைக் கொண்ட இந்த புதிய கொரோனா திரிபுக்கு, உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை ஒமிக்ரான் (Omicron) ஒரு புதிய கிரேக்க பெயரை சூட்டி…

கோவிட்-19 இன் ஐந்தாவது அலையால் சுவிட்சர்லாந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது சுவிட்சர்லாந்தில் புதன்கிழமை 24 மணி நேரத்தில் 8,585 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மத்திய பொது சுகாதார…

ஐரோப்பாவில் பரவலாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அக்கண்டம் மீண்டும் கொரோனாவின் மையமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஐரோப்பா கண்டம், வரும் பிப்ரவரி மாதத்துக்குள்…

கொரோனாவுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரையை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும்…

ஃபைசர் மற்றும் அஸ்ராஸெனகா உட்பட அனைத்து முக்கிய தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் தகர்க்கக் கூடிய கொவிட் வைரஸ் வகையான A30 வைரஸ் தொடர்பில், இலங்கையும் கவனம் செலுத்தி வருவதாக…

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குக்கூட கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்களுடன் இருப்பவர்களுக்கு பரவுவதாக பிரிட்டன் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எப்படி கொரோனாவை…

கொரோனா வைரசின் புதிய திரிபை சிலர் ‘டெல்டா பிளஸ்’ என்று அழைக்கிறார்கள். அத்திரிபு வழக்கமான டெல்டா திரிபை விட எளிதாக பரவக்கூடியதாக இருக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த…

உலகம் 5 முதல் 6 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பொருளாதார மீட்பின் மத்தியில் இருந்தாலும்கூட, வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி உள்ளன. கொரோனா வைரஸ்…

– 51 ஆண்கள், 31 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 61 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 82 மரணங்கள் நேற்று…

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகிறது. நேற்று வெள்ளிக்கழமை 145 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு…

ஆகஸ்ட்‌ 21 முதல்‌ 27 வரையான.07 நாட்களில்‌ இரண்டு கொவிட்‌ 19 தடுப்பூசிகளையும்‌ பெற்ற 115 பேர் கொரோனாவால இறந்துள்ளனர்‌ இதே காலப்பகுதியில்‌ ஒரு தடுப்‌பூசியைமட்டும்‌ பெற்ற…

– ஒரே மாதத்தில்‌ 1,81,448 பேருக்குத்‌ தொற்று- நாட்டில்‌ கொவிட்‌ மூன்றாம்‌ ‘அலையினால்‌ தொடர்ச்சியாக கொலிட்‌ மரணங்கள்‌ அதிகரித்து, வரும்‌ நிலையில்‌ நேற்று அறிவிக்‌கப்பட்ட 215 மரணங்களுடன்‌:ஆகஸ்ட்‌…

நாட்டில் நேற்று  (31.8.2021)  கொரோனா தொற்றால் மேலும் 215 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 115 ஆண்களும் 100 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.…

யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 31 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.…