109 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷாருக்கு ரூ.35,000 கடன் கொடுத்தோம்': திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
மத்தியப் பிரதேசத்தின் சிஹோர் பகுதியைச் சேர்ந்த ருதியா குடும்பத்தினர், தங்களது மூதாதையரான ஜும்மாலால் ருதியா 1917ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு 35,000 ரூபாய் கடனாக வழங்கியதாகக் கூறுகின்றனர்.தற்போது, 109 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தொகையைத் திருப்பிச் ச...
