news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்புக்கட்டுரைகள்

மொத்தம் 310 பதிவுகள்

109 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷாருக்கு ரூ.35,000 கடன் கொடுத்தோம்': திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்

14 Aug, 2026

மத்தியப் பிரதேசத்தின் சிஹோர் பகுதியைச் சேர்ந்த ருதியா குடும்பத்தினர், தங்களது மூதாதையரான ஜும்மாலால் ருதியா 1917ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு 35,000 ரூபாய் கடனாக வழங்கியதாகக் கூறுகின்றனர்.தற்போது, 109 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தொகையைத் திருப்பிச் ச...

மேற்கு ஆசியாவிலுள்ள அமெரிக்கத் தளங்களை அகற்றுவதே ஈரானின் திட்டம்!

10 Aug, 2026

அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் ஈரானுடனான போரினால் முடிவுக்கு வருகின்றதென்பது மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. இஸ்ரேலின் நலன்காக்கும் திட்டத்தில் தொடங்கப்பட்ட ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதாகவே தெரிகிறத...

சவுதி, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ‘மக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்’ கைச்சாத்து -நேட்டோ பாணி ஒப்பந்தம் என்கிறது சி.என்.என்

10 Aug, 2026

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக முன்னெடுத்துவரும் போரினால் மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் நேற்றுமுன்தினம் கையெழுத...

அமெரிக்கா - இரான் போர் : வரைவு ஒப்பந்தம் முழுமையான அமைதிக்கு இட்டுச்செல்லுமா? யாருக்கு வெற்றி?

28 Jun, 2026

ஹோர்மூஸ் நீரிணையை திறந்ததை டிரம்ப் ஒரு வெற்றியாகச் சொல்லிக்கொள்வது சர்வதேச அளவில் பெரும் கேலிக்குரியதாகவே பார்க்கப்படும். ஏனென்றால், அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பு வரை இந்த நீரிணை சர்வதேசக் கப்பல்கள் போக்குவரத்துக்கு திறந்துதான் இருந்தது. அமெரிக்...

புவிசார் அரசியல் நகர்வும் நீர்மூழ்கிக் கப்பல் போர் வியூகமும் : தாய்வானைச் சுற்றி கடற்படுக்கையை வரைபடமாக்கும் சீனா

25 Jun, 2026

வரலாற்றுப் பின்னணி: 1949ஆம் ஆண்டு சீன உள்நாட்டுப் போரின் போது கம்யூனிஸ்டுகளிடம் தோல்வியடைந்த குவோமிங்டாங் (Nationalist Kuomintang) தேசியவாத அரசு தாய்வான் தீவுக்குத் தப்பிச் சென்றது. அன்று முதல் தாய்வான் தனக்கெனத் தனித்துவமான நாணயம், இராணுவம், ஜனநாயகம...

“என் இனிய தமிழ் மக்களே...” ; கம்பீரக் குரல் மௌனமானது

15 Jun, 2026

புதுக்கவிதையாகத் தந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, புதன்கிழமை (ஜூன் 10) அதிகாலை காலமானார். அவருக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பிறப்பும் சினிமா மீதான ஈர்ப்பும்: இயக்குநர் பாரதிராஜா கடந்த 1941-ஆ...

`ரூ.15 லட்சம் கோடி என்ன ஆனது?' செபியின் பிடியில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்!தங்க சாம்ராஜ்யம் சரிகிறதா?

13 Jun, 2026

`கடந்த ஐந்து நிதியாண்டுகளில், சுமார் ₹15.15 லட்சம் கோடி மதிப்பிலான வருவாயை தவறாகக் கணக்கு காட்டி, நிதி மோசடியில் ஈடுபட்டதாக செபி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, ஒட்டுமொத்த தொழில் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் கார்ப்பரேட் உலகில் பல ஆ...

மட்டஞ்சேரி: கொச்சியில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த யூதர்கள் எங்கே, எதற்காக சென்றார்கள்?

08 Jun, 2026

கேரளாவின் கடலோர நகரமான கொச்சியில், 'யூத நகரம்' (Jew Town) என்று அழைக்கப்படும் மட்டஞ்சேரி என்ற குடியிருப்பு பகுதி உள்ளது.புகழ் பெற்ற போர்த்துகீசிய மாலுமியும் ஆய்வாளருமான வாஸ்கோடகாமா 500 ஆண்டுகளுக்கும் முன்பாக வந்து இறங்கிய பகுதி இது.இந்தியாவில் முதல் ...

வெனிசுவேலாவில் அமெரிக்கா, பிரிட்டனின் ரகசிய நடவடிக்கை: 13 கிலோ யுரேனியம் எங்கே சென்றது?

06 Jun, 2026

கடந்த ஏப்ரல் மாதம், ஒரு நாள் இரவில், வெனிசுவேலாவில் மிகவும் அசாதாரணமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.வெனிசுவேலா தலைநகர் கராகாஸுக்கு வெளியே அமைந்துள்ள வெனிசுவேலா அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தலைமையகத்தில் இருந்து கராபோபோ மாகாணத்தில் உள்ள புவேர்ட்டோ கபெல்லோ...

ஈரானின் ஏவுகணை சக்தியின் இரகசியம்!

04 Jun, 2026

பெயருக்குக்கூட விமானப்படை இல்லாத ஈரானை தங்கள் வான்படையால் நசுக்கிவிடலாம் என, அமெரிக்காவும் இஸ்ரேலும் கருதிய வேளையில், ஈரான் தனது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான சக்தியைப் பயன்படுத்தி, உலகை வியப்பிலும் அதிர்ச்சியிலும...

இரான் போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் விரும்பினாலும் அது சாத்தியமாகாதது ஏன்?

02 Jun, 2026

ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போருக்கு மீண்டும் திரும்ப தங்களுக்கு விருப்பமில்லை என்று அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளுமே சுட்டிக்காட்டியுள்ளன.இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து ராணுவத் தாக்கு...

சௌதியில் மரண தண்டனை பெற்ற கேரள கார் ஓட்டுநரை காப்பாற்ற ரூ.34 கோடி குருதிப் பணம் திரண்டது எப்படி?

25 May, 2026

"எனது அம்மா ஃபாத்திமா பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அப்துல் ரஹிம் அவரது கண் முன் வரும்போது தான் அவர் நம்புவார்."அப்துல் ரஹிம் என்பவரின் சகோதரர் நசீரின் வார்த்தைகள் இவை. இவருக்காக கேரளம் உள்பட உலகம் முழுவதும் நிதி திரட்டும் செயலி மூலம்...