`ரூ.15 லட்சம் கோடி என்ன ஆனது?' செபியின் பிடியில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்!தங்க சாம்ராஜ்யம் சரிகிறதா?
`கடந்த ஐந்து நிதியாண்டுகளில், சுமார் ₹15.15 லட்சம் கோடி மதிப்பிலான வருவாயை தவறாகக் கணக்கு காட்டி, நிதி மோசடியில் ஈடுபட்டதாக செபி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, ஒட்டுமொத்த தொழில் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் கார்ப்பரேட் உலகில் பல ஆ...
