இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான வாஷிங்டனின் சூழ்ச்சி (கட்டுரை)
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாக கடந்த மாதம் அறிவித்த மறுநாளே, ஒரு முக்கிய தலைவரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தை விட்டு வெளியேறி, தான் எதிர்க்கட்சிகளின் "பொது வேட்பாளராக" போட்டியிடுவதாக அறிவித்தா...
