news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்புக்கட்டுரைகள்

மொத்தம் 310 பதிவுகள்

புதினின் ரகசிய ஆயுதம்: ஐரோப்பிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில் மறைந்துள்ள ஆபத்து

09 May, 2025

  கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று, பின்லாந்து நாட்டை எஸ்டோனியாவுடன் இணைக்கும் கடலுக்கு அடியில் செல்லும் முக்கிய மின்சார கேபிள் ஒன்று சேதமடைந்திருந்ததை ஃபிங்ரிட் (Fingrid) என்ற மின்சார நிறுவனத்தின் தொழிலாளர்கள் கண்டறிந்த...

ஹிட்லரின் மரணம் குறித்து விலகாத மர்மங்கள் - இறக்கும் தருவாயில் எப்படி இருந்தார்?

30 Apr, 2025

"போல்ஷெவிஸத்துக்கு எதிராகத் தனது கடைசி மூச்சு வரை போராடிய நமது ஃப்யூரர், அடால்ஃப் ஹிட்லர், ஜெர்மனிக்காக இந்த மதியம் உயிர் நீத்தார்." கடந்த 1945ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி, அப்போது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த ஆண்டன் ப்ரூக்நரின் ஏழாவது சிம்பொனியை இடைமறித்த...

படலந்த சித்ரவதை முகாமுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறும் தகவல்கள்

26 Mar, 2025

கடந்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியின் இறுதி ஓரிரு வருடங்களில், அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாம் தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை தோன்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் இலங்...

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி - செல்வா உடன்படிக்கை

25 Mar, 2025

1965 மார்ச் 22 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 60 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த தேர்தல் தமிழ் தலைவர் எஸ். ஜே வி. செல்வநாயகத்துடன் உடன்படிக்கை ஒனறை கைச்சாத்திட்ட பிறகு...

முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமான ஔரங்கசீப்பின் கடைசி 27 ஆண்டுகள் வாழ்க்கை எப்படி இருந்தது?

13 Mar, 2025

1680-ஆம் ஆண்டு முகலாய பேரரசர் தென்னிந்தியாவுக்கு தன்னுடைய முழு படையுடன் கிளம்பினார். அவருடைய ஒரு மகன் தவிர்த்து, மூன்று மகன்களுடன் ஒரு பெரிய படை தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்தது. ஔரங்கசீப்பின் வரலாற்றைக் கூறும், 'ஔரங்கசீப், தி மென் அண்ட் தி மித்' (...

இன்று சர்வதேச மகளிர் தினம்: கிடைத்து விட்டதா பெண் சுதந்திரம்?

08 Mar, 2025

இன்று சர்வதேச மகளிர் தினம்...ஒரு ஆண் ஜெயித்தால் குடும்பம் ஜெயிக்கும். ஆனால் ஒரு பெண் ஜெயித்தால் சமூகமே ஜெயிக்கும். பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்ற வார்த்தைகள் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா என்...

சாம்பலாகிய நூறு ஆயிரம் நூல்களும் புனரமைக்க நூறு மில்லியன் ரூபாய்களும்

07 Mar, 2025

ஒரு கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் மகாத்மா காந்தி. இப்போது அநுர அரசும் நூறு மில்லியன் யாழ் நூலகத்திற்கு தந்து பிராயச்சித்தம் தேடுகிறார்கள் போல தெரிகிறது. போதும் என்று நொந்துபோய், புதுவாழ...

அதிரவைக்கும் பாதாள உலகப் படுகொலைகள்

24 Feb, 2025

இலங்கையில் அண்மைக்காலமாக பாதாள உலக குழுக்கள் பெரும் பிஸியாக இருப்பதை காணமுடிகின்றது. சட்டத்துக்கு புறம்பாக செயற்பட்ட பல பாதாளஉலக குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூட்டு நடத்தப்பட்டுள்ளது. ஆயுத வியாபாரம், போதைப்பொருள் வர்த்தகம...

மிக மோசமான கொலை! : ஜனநாயகத்தின் இதயத்தில் நீதிக்கு துரோகம்!

18 Feb, 2025

நடிகர், கவிஞர், பத்திரிகையாளர் என தனது பல்துறை ஆற்றலால் இலங்கையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்த துடிப்பு மிக்க இளைஞன் ஒருவன் 35 வருடங்களுக்கு முன்னர் சுயநலம் மிக்க, உள்நோக்கம் கொண்ட சக்திகளால் மௌனமாக்கப்பட்டான். தாடி வைத்திருந்தமைக்காக...

'மத உணர்வை விட பொறுமையின்மை, கபடம், ஒழுங்கின்மையைப் பார்த்தேன்', கும்பமேளா குறித்த மகாத்மா காந்தியின் பதிவுகள்

14 Feb, 2025

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா அதன் இறுதி கட்டத்தில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக நடைபெறும் கும்பமேளா, இந்திய சமுதாயத்திலும், பண்பாட்டிலும் ஏற்பட்டுள்ள சித்தாந்த மாற்றங்களுக்கு சாட்சியாக இருந்திருக்கிறது. சீனப் பயணிகள் யுவான் சுவாங் மற்றும் ஃபா...

காஸாவின் பலஸ்தீன மக்களை வெளியேற்றி ஜோர்தான், எகிப்துக்கு நாடு கடத்தும் ட்ரம்ப்பின் நடவடிக்கை

09 Feb, 2025

470 நாட்கள் இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவெடிப்புகளில் பலஸ்தீன ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 98 சதவீத காஸாவின் உட்கட்டமைப்பை அழித்து சிதைத்தனர். காஸாவை கல்லறையாக மாற்றினர். 15 ஜனவரி 2025 முதல் இ...

தமிழ் - ஜப்பானிய மொழிகள் இடையே இவ்வளவு ஒற்றுமையா? விளக்கும் மொழியியல் வல்லுநர்கள்

02 Feb, 2025

தமிழ் மொழியையும் ஜப்பானிய மொழியையும் புதிதாகக் கேட்கும் ஒருவருக்கு அவை முற்றிலும் வேறுபட்டதாகத் தோன்றலாம். ஆனால், இரு மொழிகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பதாக, அதுகுறித்து ஆய்வு செய்து வரும் மொழி அறிஞர்கள் கூறுகின்றனர். கடந்த 1970களில் இரு மொழ...