ஜோர்டானிய பட்டத்து இளவரசருக்கும் செளதி அரேபிய பெண் ஒருவருக்கும் இடையே நடைபெறவுள்ள திருமணத்திற்கான ஏற்பாடுகள், கொண்டாட்டங்கள் மற்றும் இருவரின் வாழ்க்கையும், மத்திய கிழக்கில் மட்டுமல்ல, உலகம் முழுவதும்…
Browsing: சிறப்பு செய்திகள்
சாத்தானை பின்பற்றும் சாத்தானியவாதிகள் ஒன்றுகூடும் மிகப்பெரிய கூட்டமாக இது இருக்கலாம். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மேரியட் ஹோட்டலில் தான் இந்தக் கூட்டம் தொடங்கவுள்ளது. இந்த விழாவுக்காக…
2021 ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க யூடியூபர் தனது சேனலில் சலசலப்பை உருவாக்க விமான விபத்தை உருவகப்படுத்தினார். ட்ரெவர் ஜேக்கப் பின்னர் கூட்டாட்சி அதிகாரிகளிடமிருந்து ஆதாரங்களை மறைக்க…
“நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல்…
இலங்கையின் தேவேந்திரமுனை பகுதியை அண்மித்துள்ள வனப் பகுதியில் ரேடார் கட்டமைப்பு முகாமொன்றை சீனா அமைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தி, இந்தோ பசுபிக் வலயத்தின் பூகோள…
காதலில் தோல்வி அடைபவர்கள் சோகம், மன வருத்தம், தாழ்வு மனப்பான்மை, தனிமை போன்றவற்றால் அவர்களின் மன வேதனை அதிகரித்து விடுகிறது. இதனால் சில நேரங்களில் இளைஞர்கள் தற்கொலை…
டிரம்ப் கைதாவாரா? அமெரிக்காவில் பதற்றம் பதவி, பிபிசி நியூஸ் பாலியல் தொடர்பை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைதாகக்…
இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தான் ஒரு தேசத்தை உருவாக்கியதாக அறிவித்தார். அதற்கு கைலாசா என்றும் பெயர் சூட்டப்பட்டது. அதைப் போலவே நீங்களும் சொந்த நாட்டை உருவாக்கலாம்.…
கடந்த வாரம் “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்” என பழ. நெடுமாறனும் கவிஞர் காசி ஆனந்தனும் அறிவித்தது இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் பலத்த அதிர்வலைகளை…
விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அவரது ஆதரவாளர்களும் எதிராளிகளும் ஒருபோதும் மறப்பதில்லை. அதனால் அவர் செய்திகளில் இருந்து மறைவதில்லை. பிரபாகரனின் பாதையில் செல்லமுடியாவிட்டாலும் , தமிழ்…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்த கருத்து, பல்வேறு சந்தேகங்கள் மற்றும்…
பிரித்தானிய ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனின் நினைவேந்தல் ஜனவரி 30 ஆம் திகதி…
2023 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்ட அழகிய 50 இடங்களின் பட்டியலில் இலங்கை ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளாவிய பயணத் தளமான Big…
வாக்னர் தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின் ரஷ்ய சிறைக்கைதிகளிடம் பேசுவது தொடர்பாக இணையத்தில் கசிந்த காட்சி யுக்ரேனில் பயன்படுத்துவதற்காக ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை…
அடால்ஃப் ஹிட்லரின் நாஜி வதை முகாம் கமாண்டரிடம் செயலாளராக பணியாற்றிய பெண் ஒருவர் 10,500 கொலைகளில் உடந்தையாக இருந்ததை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 97 வயதான இம்கார்ட்…
பிரிட்டன் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சூனக், கடந்த ஜூலை மாதம் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு அந்தப் பதவிக்கு வர விரும்பினார். ஆனால்…
• பெண்கள் ஒரு ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள். பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விடமாட்டார்கள். • ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது…
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற விடயங்களில் அவரது கிரீடமும் ஒன்று. இந்த கிரீடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரத்தை பற்றி உளவும் கதையை இங்கு…
1947, ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் பெற்றபோது நாட்டின் முதல் பிரதமர் நேரு “விதியுடன் ஒரு சந்திப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆனால் சுதந்திரத்திற்கு சில மாதங்களுக்கு…
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மற்ற ஆசிய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக்…
இலங்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் இறுதி அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில்…
தனது கட்டுமஸ்தான உடல்வாகு குறித்து இந்த வாரம் கிண்டல் செய்த மேற்கு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எதிர்வினையாற்றியுள்ளார். உங்களின் ஆடையை இப்படிக் கழற்றினால்…
தனது தோழியை திருமணம் முடிப்பதற்காக இலங்கை வந்துள்ள இந்தியப் பெண்ணை, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக, அவரின் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு இன்று (27) அக்கரைப்பற்று…
இலங்கை எதிர் நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு, நெருங்கிய நண்பனாக இந்தியா முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.…
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்ற நிலையில், போராட்டங்களும் நாளுக்கு நாள் வேறுபட்ட விதத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு – காலி முகத்திடலில்…
எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் மிக மோசமான நிலைமையை தற்போது தாம் எதிர்நோக்கி வருவதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார…
வரையறுக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்ற எரிபொருளை எவ்வாறு முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொடுப்பது என்பது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதன் ஊடாகவே தற்போதைய தீவிர நெருக்கடிக்கு தீர்வுகாண…
இலங்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ள அரச ஊழியர்களை, பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்களில் பெருமளவினராக இருக்கிற ஆசிரியர்களும் வெளிநாட்டு வேலைக்கு செல்ல தயாராகின்றனர்.…
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். ரணில் விக்ரமசிங்கவின் உரையில் வெளியான முக்கியமான 20 விடயங்களை சுருக்கமாக தொகுத்து…
விபத்து ஒன்றில் உயிரிழந்த மகனின் கண்களை பெற்றோர் தானம் செய்துள்ளார்கள். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அநுராதபுரம் மாவட்டம் கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த அலுத்தியுல்வெவ மகா…
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ள இந்தத் தருணத்தில், வரி விகிதங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 8 வீதமாக காணப்பட்ட பெறுமதி சேர் வரியை,…