news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறப்பு செய்திகள்

மொத்தம் 543 பதிவுகள்

வாடகைத் தாய்களின் வறுமைகான போராட்டம்: தாய்லாந்து தடை விதித்த வாடகைத் தாய் வணிகம்??

01 Mar, 2015

அது­வொரு சுவ­ரொட்டி விளம்­பரம். பெரும்­பாலும் வெளி­நாட்­ட­வரின் நட­மாட்டம் அதி­க­மான இடங்­களில் காணலாம். வெண்­ணிறத் தோலுடன் அழ­கான பெண். அவள் மேடிட்ட வயிற்­றுடன் புன்­ன­கைத்துக் கொண்­டி­ருப்பாள். உங்கள் பிள்­ளையை நாம் சுமக்­கிறோம் என்ற வாசகம் எழு­தப்...

ஆயிரத்தில் ஒருவருடன் (எம்.ஜி.ஆர்) தொடர்பு 'ஜெ' வாழ்க்கையின் திருப்பு முனை- (பாகம்-2)

28 Feb, 2015

மருத்துவம் கற்பதே நோக்கமாக இருந்த ஜெயலலிதாவின் கவனம் ஒரு போதும் சினிமாவில் நிலைத்ததில்லை. விதி வேறு மாதிரி நிர்ணயித்தது. இயக்குனர் வேதாந்தம் ராகவைய்யாவின் கன்னட திரைப்படத்தில் ஜெயலலிதாவின் தாய் சந்தியா நடித்துக் கொண்டு இருந்தார். நன்ன கர்த்த்வியா என...

கடற்படை 'கப்பக் குழு' வெளியாகும் கொழும்பு, திருகோணமலை கடற்படை முகாம்களில் நடந்த இரகசியங்கள்!!

28 Feb, 2015

மூன்று தசாப்த யுத்த காலத்தில் காணாமல் போனோ­ரது பட்­டியல் நீண்­டது. இந்நிலையில் யுத்தம் நிறை­வ­டைய ஒரு வருடத்­துக்கு முன் அதா­வது  2008 ஆம் ஆண்டு முதல் யுத்தம் நிறை­வ­டைந்து இரு ஆண்­டுகள் அதா­வது 2011 வரை தலை நகர் கொழும்பை ஒரு கடத்தல் கலா­சாரம் புரட்ட...

பிரபாகரன் பாணியில் ரணிலுக்கு எதிராக விஷத்தை கக்கும் எஸ். சிறிதரன்!!

25 Feb, 2015

2002ம்  ஆண்டு,  ரணில் மூலம்.. சர்வதேச  சமூகத்தினரின்  அனுசரணையுடன்  சமாதான  ஒப்பந்தம்  ஒன்று  கொண்டுவரப்பட்டு, உள்ளக  சுயநிர்ணயவுரிமையுடன்  கூடிய  சுயாட்சி  முறைமையிலான  ஆட்சி  அதிகாரம்   கொண்ட   “சமஷ்டி”  ஆட்சியை   வழங்குவதற்கான   ஒரு  உத்தேச  திட்ட...

ஆற்றோடு சங்கமமான ஆழமான காதல்!! -வசந்தா அருள்ரட்ணம்

22 Feb, 2015

அன்று புதன்­கி­ழமை (2015.02.11) சரி­யாக காலை 10.00 மணி இருக்கும். ஆத­வனின் வரு­கை­யுடன் தெதுறு ஓயா நீர்த்­தேக்கம் அதன் அழகை மேலும் மெரு­கூட்­டிய வண்­ண­மி­ருந்­தது. செவ்­வண்ண நிறக்­க­திர்கள் நீரின் மேல் படர விட்ட நிலையில், அரு­வியின் சல­ச­ல­வென்ற ஓசை ...

சினி­மாவில் தொடங்கி ஸ்ரீரங்­கத்து தேவ­தை­யான கதை: ஜெ’ வாழ்க்கையின் திருப்பு முனை- (பாகம்-1)

22 Feb, 2015

ஸ்ரீரங்­கத்து தேர்தல் நடந்து முடிந்து, வெற்­றியின் பின்­பு­லத்தை நிரூ­பித்து உள்­ளது. மூன்று நீதி­மன்­றங்­க­ளையும், பதி­னான்கு நீதி­ப­தி­க­ளையும், எண்­ணற்ற அரசு வழக்­க­றி­ஞர்­க­ளையும், கணக்­கற்ற வாய்­தாக்­க­ளையும் தாண்டி வான­ளாவி நின்ற கோப்புக­ளையும்...

தோல்விக்கு பின்னர் மஹிந்த வாழ்க்கை: என்ன செய்கிறார் தெரியுமா?

18 Feb, 2015

இப்போது தங்காலையில் உள்ள அவரது கார்ள்ட்டன்  (Carlton residence in Tangalle)  இல்லத்துக்கு   தினசரி வருகைதரும் ஆயிரக் கணக்கான மக்களுடன் அவர் பேசுகிறார். தினசரி பேரூந்துகளை நிறைத்துக் கொண்டு அவரைக் காண மக்கள் வருகை தருகிறார்கள். ஸ்ரீலங்காவின் வடக்கு மற...

எங்கள் "கலியுக கந்தன்" சீமானுக்கு அரோகரா!! முருகனுக்கு அரோகரா ....தமிழனுக்கும் அரோகரா -(வீடியோ)

10 Feb, 2015

இடுப்பில் பச்சை வேட்டி, தோளில் பச்சைத் துண்டு, கையில் வேல், காவடி எடுக்கும் மனைவி அருகில் என்று பழனிக்குப் புறப்பட்டு விட்டார் தம்பி சீமான். தனியாக இல்லை….தம்பிகள்  பலரையும் அழைத்துக் கொண்டு! பண்பாட்டுப் புரட்சி அல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது’ என்...

ஒரு கோப்பை இறால் கறியால் பறிபோன உயிர்!! -வசந்தா அருள்­ரட்ணம்

08 Feb, 2015

குரோதம், வைராக்­கியம் போன்ற அனைத்து தீய குணங்­களின் மொத்த வடி­வமாய் இருந்த சிறிய தந்தை அவள் ­கு­டும்­பத்தை வேர­றுக்க வேண்டும். புதிய விடி­யலில் அவள் உயி­ருடன் இருக்கக் கூடாது என்று இரவு முழு­வதும் தனது இமை­களை சற்றும் மூடாமல் அவளை பழி வாங்க வேண்டும் ...

ஆங்கிலேயரிடம் ஈழம் வாங்காமல் தவற விட்ட "தமிழ்த் தேசிய" தலைவர்கள்!

05 Feb, 2015

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்திற்கு, முன்னாள் காலனிய எஜமான் பிரிட்டனின் எலிசபெத் மகராணி வாழ்த்துக் கூறி இருக்கிறார்! (https://www.gov.uk/government/world-location-news/queens-message-to-mark-independence-day-of-sri-lanka) பெப்ரவரி 4, இலங்கையின் சு...

தமிழினத்தின் சாபக்கேடு: போலி சாமியாரின் கையில் வடமாகாண மக்கள்!! - கி.பாஸ்கரன்

04 Feb, 2015

யாழ்பாண  குடாநாட்டு  மக்கள் படித்தவர்களா? படித்தவர்கள்  என்றால்?  இப்படிப்பட்ட  ஒரு போலி  கிரிமினல் சாமியாரை  கொழும்பிலிருந்து  இறக்குமதி  செய்திருப்பார்களா? படித்தவன்  என்பவனொருவன்,  “கற்பழிப்பு, கொலை, சிறுமிகளை பாலியல் பலாத்காரம்  செய்த  ஒரு  “கேடு...

போலி பேஸ்புக்ககணக்கால் பலியான இளம் பெண்!! - வசந்தா அருள்ரட்ணம்

02 Feb, 2015

பிரி­யங்கா பெய­ருக்கு ஏற்றாற் போல் வசீ­க­ர­மா­னவள். குடும்­பத்தில் இளை­ய­வ­ளான இவளின் தாயும், தந்­தையும் அரச ஊழியர்கள் என்­பதால் காலையில் தொழி­லுக்­காக வெளியில் சென்றால் இரவு நேரத்தில் தான் வீட்­டுக்கு வரு­வார்கள். பிரி­யங்­கா­வுக்­கென்று  இருந்த ஒரே...