ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஏற்பாட்டில் இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளனர் என ஆங்கிலவாரஇதழ் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் இலங்கை சுற்றுலாப்பயண அதிகார சபையின் செய்துகொண்ட இணக்கப்பாட்டினை உக்ரைனின் சுற்றுலாகுழுவினர் மீறியுள்ளனர்
சுற்றுலா


உலகில் அனைத்துப் பகுதிகளிலும் நிலப்பரப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில இடங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும், சில இடங்கள் அச்சமூட்டும். சில இடங்களில் அதன் அழகைக் கொஞ்சம் அதிகமாகவே உணர முடியும். அவற்றை நேரில் பார்த்தால் கண்களுக்குத் தெரிவது கற்பனையா இல்லை நிஜமா

ஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள அறுகம்பே தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகில் பிரபலமானதும் மிகப் பெரிய பயண வழிகாட்டி புத்தகமுமான “த லோன்லி பிளானட்” இதனை அறிவித்துள்ளது. ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் என, லோன்லி பிளானட் வெளியிட்டுள்ள
சுய நிர்ணய உரிமைக்கான மக்களின் ஆயுதப் போராட்டம் இலங்கை அரச பேரினவாதத்தாலும் அதன் பின்னணியில் செயற்பட்ட ஏகாதிபத்திய அதிகாரத்தாலும், இந்திய அரசின் துணையுடன் அழிக்கப்பட்ட ஏழு ஆண்டுகளின் பின்னர் பூவையும் புலிகளின் கொடியையும் விற்பனை செய்து ‘கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட’ புலம்பெயர் மாவீரர்
தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த ஒரு நம்பிக்கை, அமேஸான் காடுகளில் ஓடும் வெந்நீர் நதி. கொதிக்கும் அளவுக்கு ஓடும் நீர், அதனுள் விழும் அனைத்தையும் பொரித்து, கருகச் செய்து சாகடிக்கிறது. அங்கு நிலவும் கதைகளின் படி, ஸ்பெயின்
இயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டம் பல சுற்றுலா பிரதேசங்களை தன்னகத்தே கொண்ட இயற்கையாய் அமைந்த ஒரு பிரதேசமாக நிலாவெளி புறாமலை காணப்படுகிறது.திருகோணமலை நகரில் இருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் இது அமையப்பெற்றுள்ளது. உல்லாசப் பயணிகள் இலங்கையை நோக்கி படை
முல்லைத்தீவில் காடுகளை அழித்து திட்டமிட்டு புதிய குடியேற்றங்களை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என முல்லைத்தீவை பிரதிநிதுத்துவபடுத்தும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூளாமுறிப்பு பகுதியில் காடுகளை அளித்து அப் பகுதியில் புதிய முஸ்லீம் குடியேற்றம் ஒன்றை
இன்றைய காலத்தில் வெளியே தனியாக சென்று வருவதற்கு கூட முடியாமல் திருடர்கள், கொலைகாரர்கள் என அனைவருக்கும் பயந்து இருக்க வேண்டியுள்ளது. ஆனால் வெளியுலகில் மட்டும் இம்மாதிரியான ஆட்கள் இருப்பதில்லை… உங்களது வீடுகளிலும் இருக்கிறார்கள் என்பதை இக்காட்சியின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
பெண்களின் அழகு பராமரிப்புகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் இதுபோன்ற விஷயங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பல வேறுபாடுகள் உண்டு. அதிலும் மலையாள பெண்கள் என்றாலே அவர்களின் நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம், கொழுகொழுவென்று இருக்கும் கன்னங்கள் இவை
தன்னுடைய பழமையான அடையாளங்களையும், பொக்கிஷங்களையும் போற்றி பாதுகாப்பதில் இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களை காட்டிலும் ராஜஸ்தான் ஒருபடி மேலே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இம்மாநிலத்தின் பெரும்பகுதி பாலைவன பிரதேசமாக இருந்தாலும் ராஜாக்கள் காலத்தில் மிகவும் செல்வசெழிப்பு மிக்க இடமாக
இன்று உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இந்திய நாடு ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய பணக்கார தேசமாக இருந்துள்ளது. பொன்னும், வைரமும், அரிய கற்களும் கொட்டிக்கிடந்திருக்கின்றன. உலகெங்கும் கொண்டிருந்த வர்த்தக தொடர்புகள் மூலமாக மூட்டை மூட்டையாக தங்கம் கப்பலில் வந்திறங்கியிருக்கிறது.
நீங்கள் “கலவி” யில் மூழ்கி ஆசைதீர நீச்சலடித்து குளித்தீா்களோ? இல்லையோ? ஆனால்.. இந்தக்காதல் “கலவி”க் குளத்தில் கட்டாயம் நீச்சலடித்து குளிக்கலாம் வாருங்கோ… பச்சைப்பசேலென இருக்கும் வயல்வெளிகளுக்கு மத்தியில் பளிச்சென தெரிகிறது அந்தக்காதல் “கலவி” குளம். தமிழகத்தில் எங்கும் காணக்கிடைக்காத காதற்களியாட்டக்
ஹோட்டல்கள் முதல் முதல் சுற்றுலாதளங்கள் வரை அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய களஞ்சியமே ‘ட்ரிப் எட்வைசர்’ இணையத்தளமாகும். சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் , பயனாளிகளே தாங்கள் விஜயம்
குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியாவின் வடகிழக்கில் அமைந்துள்ளது. பிரிஸ்பேன், கைர்ன், போன்ற அழகு நகரங்களை கொண்டுள்ள மாநிலம். இது நிலப்பரப்பில் அங்கு உள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்திலும் மக்கள் தொகையில்
மஹாராஷ்ட்ர மாநிலத்தில் மும்பையிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் தென்கிழக்கே அமைந்துள்ளது, இந்த மலைநகரமான லோனாவலா. செழிப்பு மற்றும் செப்பனிடுதலால் அழகுமயமாக அமைந்திருக்கும் லோனாவலாவில் பார்த்து ரசிக்க வேண்டிய
மக்களின் மரியாதையை பெற்ற ஒரு மலை என்றால், அது சீனாவில் உள்ள டியான்சி மலைதான். அமைவிடம்: சீனாவின் ஹூணான் மாகாணத்தில் உள்ள வுலிங்யூன் மாவட்டத்தில், ஷாங்ஜியாஜி நகரில்,
முகலாயர்களை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை பற்றி பேசவே முடியாது. கிட்டத்தட்ட 450 வருடங்கள் தென் இந்தியாவின் சில பகுதிகளை தவிர்த்து மொத்த இந்தியாவையும் ஆட்சி செய்தவர்கள் முகலாயர்கள்.
உலகளவில் விலை உயர்ந்த வாழ்வாதார செலவுகளை கொண்டுள்ள நகரங்களின் பட்டியலில் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மற்றும் ஜெனிவா நகரங்கள் முதல் இடம் பிடித்துள்ளதாக ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் சான்ஜியாஜி தேசியப் பூங்காவில் உலகின் மிக உயரமான கண்ணாடி பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்ணாடி பாலம் உயரமான பகுதியில் இருப்பதோடு, மிக நீளமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உலகமெங்கிலும் மனிதர்கள் குகைகளில் வசித்துக்கொண்டும், பச்சை மாமிசம் உண்டும், இலைகள் கோர்த்து ஆடையாய் உடுத்தி வந்த அதே காலத்தில் வானுயர் கட்டிடங்கள் கொண்ட நகரங்கள் உருவாக்கியும், நல்லதோர்
“ஆசை தான் துன்பத்துக்கு காரணம். அந்த ஆசையை ஒழிக்க ஆசைப்படுங்கள் ” என்று உலகுக்கு போதித்த பேராசான் புத்தர் இந்திய திருநாடு உலகுக்கு அளித்த ஞான கோடையின்
உலகில் பல அழகான வசிப்பிடங்கள் இருப்பதை அறிந்திருப்பீர்கள். எம் நாட்டின் மலையகத்தைப் போன்று பார்வைக்கு அழகாகத் தோன்றும் அவை, ஆபத்தானவையும் கூட. அழகான, ஆபத்தான இடங்களையும் மனிதர்கள்
டெல்லி: வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரரின் பிய்ந்த ஷூவை இந்திய வீரர் ஃபெவிகுவிக் போட்டு ஒட்டுவது போன்ற டிவி விளம்பரம் பிரபலமாகியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக்
இலங்கையின் வடக்கு பகுதிக்குச் செல்லும் வெளிநாட்டவர்களுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர் வடக்கு செல்வதற்கு முன்னைய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால
இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த
வட கிழக்கு இந்தியாவில் உள்ள காசி குன்றுகளில் அமைந்திருக்கும் மாசின்ராம் என்ற இந்தக் கிராமம்தான் உலகிலேயே மிக அதிக சராசரி மழை பொழியும் இடம். ஒரு முறை
நதிகள் உலகின் உயிர் நாடிகள் என்று போற்றப்படுகின்றன. உலக இயக்கத்தின் இயந்திரங்களான நதிகளில் அமேசன் நதி உலகிலே இரண்டாவது பெரிய நதியாகும். இந்நதி கொண்ட பரப்பு 4000
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று 16 ஆம் திகதி வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இலங்கை, இந்தியாவிலிருந்து சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில்
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...