news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சுற்றுலா

மொத்தம் 28 பதிவுகள்

இந்த கோயிலைப் பார்த்து தான் ‘ராஜராஜ சோழன்’ தஞ்சை பெரிய கோவிலை கட்டினாராம் – உங்களுக்கு தெரியுமா?

14 Feb, 2024

சோழ வம்சத்தின் பொற்கால ஆட்சிக்கு சான்றாக 1000 ஆண்டுகளாக கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் தஞ்சை பெருவுடையார் கோயில் தமிழர்களை உலகளவில் பெருமைப்பட வைத்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய கருவறை கோபுரம், நிழல் விழாத கட்டமைப்பு, மிகப்பெரிய லிங்க மூலவர், 80 டன் ...

அதிகரித்த கட்டணம் : அதிருப்தியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்..!

15 Aug, 2023

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தவண்ண உள்ளனர். இந்நிலையில் இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிகிரியாவை பார்வையிடுவதற்காக வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகளவில் பணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்கள...

இம் மாதம் 1 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை!

28 Jul, 2023

2023 ஜூலை முதலாம் திகதி முதல் ஜூலை 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1 இலட்சத்து 23 ஆயிரத்து 503 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்...

கொழும்பு துறைமுக நகரத்தில் முதலாவது செயற்கை கடற்கரை திறப்பு; இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு 

17 Jul, 2023

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை ஞாயிற்றுக்கிழமை (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்...

உலகின் மிகச் சிறந்த ஹோட்டல் இதுதான்!: அதன் சுவாரஸ்ய பின்னணியும் , மனதை கொள்ளையடிக்கும் படங்களும்

23 Jan, 2016

ஹோட்டல்கள் முதல் முதல் சுற்றுலாதளங்கள் வரை அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய களஞ்சியமே ‘ட்ரிப் எட்வைசர்’ இணையத்தளமாகும். சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் , பயனாளிகளே தாங்கள் விஜயம் செய்த ஹோட்டல்கள் , பயன்படுத்திய சுற்றுலா சேவைகள் தொடர்பாக க...

எங்கும் பார்த்தாலும் "சொர்க்க வீதி": மறக்க முடியாத அனுபவத்தை தரும் குயின்ஸ்லாந்து (வீடியோ இணைப்பு)

07 Jan, 2016

குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியாவின் வடகிழக்கில் அமைந்துள்ளது. பிரிஸ்பேன், கைர்ன், போன்ற அழகு நகரங்களை கொண்டுள்ள மாநிலம். இது நிலப்பரப்பில் அங்கு உள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்திலும் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. டாக்ளஸ் துறைமுகம், தங்க ...

கர்லா குகைகள், காந்தலா அருவி: மலைநகரின் கந்தர்வ அழகு (வீடியோ இணைப்பு)

21 Dec, 2015

மஹாராஷ்ட்ர மாநிலத்தில் மும்பையிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் தென்கிழக்கே அமைந்துள்ளது, இந்த மலைநகரமான லோனாவலா. செழிப்பு மற்றும் செப்பனிடுதலால் அழகுமயமாக அமைந்திருக்கும் லோனாவலாவில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் பல. லோனாவலா மற்றும் காந்தலா இரண்டும் ...

பூமித்தாய் மறைத்து வைத்திருக்கும் மனிதரில்லா ஒரு மர்மதேசம்: ரம்மிய வேட்டைக்கு செல்லலாமா? (வீடியோ இணைப்பு)

09 Oct, 2015

மக்களின் மரியாதையை பெற்ற ஒரு மலை என்றால், அது சீனாவில் உள்ள டியான்சி மலைதான். அமைவிடம்: சீனாவின் ஹூணான் மாகாணத்தில் உள்ள வுலிங்யூன் மாவட்டத்தில், ஷாங்ஜியாஜி நகரில், இந்த டியான்சி மலை அமைந்துள்ளது. இதன் அருகில் க்சோக்‌ஷியு பள்ளத்தாக்கும் உள்ளது. டிய...

இந்தியாவின் கடைசி முகலாய அரசர் வாழ்ந்த இடம் எது தெரியுமா ?

06 Oct, 2015

முகலாயர்களை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை பற்றி பேசவே முடியாது. கிட்டத்தட்ட 450 வருடங்கள் தென் இந்தியாவின் சில பகுதிகளை தவிர்த்து மொத்த இந்தியாவையும் ஆட்சி செய்தவர்கள் முகலாயர்கள். இந்த பெரும் சாம்ராஜ்யத்தின் கடைசி முகலாய அரசர் இரண்டாம் பாதூர் ஷா...

விலை உயர்ந்த நகரங்கள் பட்டியலில் சூரிச் மற்றும் ஜெனிவா முதல் இடம்: மெய்சிலிர்க்க வைக்கும் காரணங்கள்

25 Sep, 2015

உலகளவில் விலை உயர்ந்த வாழ்வாதார செலவுகளை கொண்டுள்ள நகரங்களின் பட்டியலில் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மற்றும் ஜெனிவா நகரங்கள் முதல் இடம் பிடித்துள்ளதாக ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் உள்ள சர்வதேச நிதி சேவைகளை வழங்கும் UBS Group AG என்ற நிற...

பொறியியல் அற்புதம்... உலகின் நீளமான கண்ணாடி பாலம்!

04 Aug, 2015

சீனாவின் சான்ஜியாஜி தேசியப் பூங்காவில் உலகின் மிக உயரமான கண்ணாடி பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்ணாடி பாலம் உயரமான பகுதியில் இருப்பதோடு, மிக நீளமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடி பாலம் இரண்டு இரும்பு உத்திரங்கள் மீது கண்ணாட...

2,200 இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் ஒரே இடத்தில் கொல்லப்பட்டது எங்கே தெரியுமா ?

04 Aug, 2015

உலகமெங்கிலும் மனிதர்கள் குகைகளில் வசித்துக்கொண்டும், பச்சை மாமிசம் உண்டும், இலைகள் கோர்த்து ஆடையாய் உடுத்தி வந்த அதே காலத்தில் வானுயர் கட்டிடங்கள் கொண்ட நகரங்கள் உருவாக்கியும், நல்லதோர் வாழ்க்கைக்கு நெறிகாட்டும் இலக்கியங்கள் படைத்தும், மருத்துவம், வா...