முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் பாதுகாப்பு உத்தியோகத்தரான கொன்ஸ்டபிள் ஒருவரும் கணக்காளர் ஒருவரும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ரிஷாட் பயன்படுத்திய கார்கள் இரண்டும் துப்பாக்கிகள்…
தற்போதைய தேசிய உளவுச் சேவையின் பிரதனியும், முன்னாள் இராணுவ புலனாய்வுப் பணிப்பாளருமான பிரிகேடியர் சுரேஷ் சலே, 2015 இன் ஆரம்பத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு…
வெங்காயத்தில் வழக்கமான வெங்காயங்கள் மற்றும் ஃபேஸ்புக்கிற்கு மிகவும் கவர்ச்சியாக உள்ள வெங்காயங்கள் என இருவேறு வகைகள் உள்ளதை கனடாவை சேர்ந்த விதை மற்றும் தோட்டம் சார்ந்த அங்காடி…
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னியடி பகுதியில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்றிரவு(10) இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனைகளின் தீர்ப்பு ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு மாத்திரமே அனுப்பப்பட்டுள்ள…
வவுனியாயாவில் நேற்று கடையொன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டியில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா ஹொறவப்பொத்தானை வீதிபள்ளி வாசல் சந்திக்கு…
பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கொடுத்த முறைப்பாடு ஒன்றையடுத்தே கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சி.ஐ.டி. அதிகாரிகள் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் இன்று…
நாட்டில் இன்றைய தினம் 103 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 02 பேர் மினுவாங்கொடை…
கொரோனா அச்சத்தால் மன்னார் ஆயர் இல்லம் முற்றாக முடக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தங்கியிருந்த அருட்தந்தையர்களுக்கும் யாழ்ப்பாணம் அருட்தந்தையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட யாழ். அருட்தந்தையர்கள் மூவர்…
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த விஷேட சி.ஐ.டி.குழு ஒன்று வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரனிடம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர்…
