யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருந்த அமைதியின்மைக்குக் காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்ட கலைப்பீட மாணவர்கள் 22 பேர் மீது பேரவை அதிரடி காட்டியுள்ளது. துணைவேந்தரின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில்…

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் மனைவி, இரு பிள்ளைகள் உட்பட ஐந்து பேரை கோரமாகக் கொலை செய்தவ இலங்கைத் தழிழர் சுய நினைவுடனேயே இந்தப் பாதகச் செயலைச் செய்திருக்கின்றார்…

யாழ். அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்…

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சம் காரணமாக தடை செய்யப்பட்ட புங்குடுதீவுப் பகுதியில் க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரீட்சை மேற்பார்வை ஆசிரியர்களிற்கு விசேட பாதுகாப்பு உடை…

காதலித்த அனைவரும் இந்த தவிப்பை உணர்ந்திருப்பார்கள். இந்த தவிப்பு அனைத்துக்கும் காரணமாக இருப்பது நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள்தான். காதலிக்கும் பெண்ணை பார்க்கும்போது இளைஞனின் உடலில் ஒருவித…

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும்…

மரண தண்டனை விதிக்கப்பட்ட கஹவத்த பிரதேச சபை உறுப்பினர் வஜிர தர்ஷன டி சில்வா அமர்வுகளில் கலந்துகொள்ளவோ அல்லது வாக்களிக்கவோ தகுதியற்றவர் என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.…

கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பஹா வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரிந்த பெண் ஊழியர் நடைமுறையிலுள்ள கொரோனா கொத்தணி பரவலுக்கான மூலம் அல்ல.…

கசகஸ்தானில் நபர் ஒருவர் 16 வயதுக்கு குறைவான சிறுமியை சீரழித்ததற்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சிறு பிள்ளைகளை சீரழிப்பவர்கள் இனிமேலும் இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது…

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக தகவல் வழங்கிய நபருக்கு இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதாக…