எரிபொருள் சரக்குகளை இந்தியாவுக்கு கொண்டு செல்லும் போது, இலங்கை கடற்பரப்பில் திடீரென தீப்பிடித்த நியூ டயமண்ட் கப்பல் தீப்பரவலானது முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினரும் இந்திய…

குணப்படுத்த முடியாத கொடிய நோய் (incurable disease) ஒன்றினால் சுமார் 34 ஆண்டுகள் படுத்த படுக்கையில் வாடும் நோயாளி ஒருவர் தானாகவே உயிர் துறப்பதற்கு முடிவு செய்திருக்கிறார்.…

கிழக்கு தொல்பொருள் ஜனாதிபதி செயலணிக்கு  இலங்கையில் உள்ள தமிழ் புத்திஜீவிகள் ஆர்வம் காட்டாதன் காரணமாக தமிழர்களை நியமிப்பது சவலாக உள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்த…

தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு இந்த ஆண்டின் துவக்கத்தில் தாம் கடிதம்…

இலங்கையில் கிழக்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் பாரிய தீ பரவியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கிறது. MT NEW DIAMOND என்ற கப்பலிலேயே இந்த தீ பரவியுள்ளதாக கடற்படை…

விக்கினேஸ்வரனின் அண்மைய நாடாளுமன்ற உரை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; “விக்கினேஸ்வரனின் இந்த உரை அப்பட்டமான…

தாய்வானில் 3 வயது ஒரு சிறுமி பட்டமொன்றின் வாலில் சிக்கியதால் காற்றில் பறந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனனும் இச்சிறுமி பின்ரன்பாதுகாப்பான முறையில் தரையிறங்கினாள். தாய்வானின் நன்லியோவா நகரில்…

வௌிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 14 சந்தேகநபர்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பிலிருந்து (Interpol) சிவப்பு அறிவிப்புகளை இலங்கை குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) பெற்றுள்ளது. குறித்த…

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்று நோய் பிரிவு…

ஸ்காலாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் டெக்ஸல் வகை செம்மறியாடு ஒன்று அதன் உரிமையாளரால் சுமார் 380,500 பவுண்டுகளுக்கு (இந்திய…