அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த – அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, றோ வுடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறது என்று கூறியிருந்தார் என்கிறார். ஜனாதிபதியின் ஆலோசகர், றோ என்று கூறவில்லை…
மைத்திரிபால சிறிசேன- – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசாங்கத்துக்குள் இப்போது, கூட்டுப் பொறுப்பும் புரிந்துணர்வும் குறைந்து கொண்டு வருகின்றன என்பதை அண்மைய பல சம்பவங்கள்…
“நாங்கள் ஏன் எங்களுடைய வீடுகளுக்குச் செல்ல முடியாது?” – இது, இடம்பெயர்ந்து இன்னும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் இருக்கின்ற குடும்பங்களின் நீண்டகால கேள்வி.…
பலிகடாக்கள் 1983, ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பிலான சர்வதேச அழுத்தம், ஜே.ஆர் மீது கடுமையாகியது. ‘இன அழிப்புப் பற்றிய செய்திகள் வெளிவருவதிலிருந்து ஜே.ஆர் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த…
நான் சர்வாதிகாரி தான் – வடக்கில் தேர்தலை நடத்தினேன் பொருளாதாரத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் தோல்வி தேர்தலில் மாற்று அரசை உருவாக்கப் போராட்டம் சர்வதேச நாடுகளுடன் இணைந்து சதித்திட்டம்…
“ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒரு நாள் ஓdenis-wiknesvaranடத்தில் ஏறும்” என்று சொல்வார்கள். நீதிமன்றங்களில் விசாரணைக்காக எத்தனையோ பேர் எழுந்து நின்றதைப் பார்த்த நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு,…
அண்மையில், மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு, காங்கிரஸ்…
ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால், மஹிந்த ராஜபக் ஷ இன்னமும் மாறவில்லை என்று குறிப்பிடலாம். தான் மாறாமல் இருப்பதாகவும் இந்தியாவின் மனோநிலையை மாற்ற முனைவதாகவும் தான் அவரது கருத்துக்கள் அமைந்திருக்கின்றன…
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிகளாக கொழும்பு வந்தவர்களின் அன்ரன் பாலசிங்கம், அவர் மனைவி அடேல் பாலசிங்கம் தவிர்ந்த ஏனையோர் கொமாண்டோ சீருடைகளை அணிந்திருந்தனர். புலிகள் இயக்க அரசியல்…
பிரபாகரனின் 23ஆவது வயதில் மெரினா கடற்கரையில் கலைஞருடன் முதற் சந்திப்பு நிகழ்ந்தது. கலைஞர் அனைத்து ஈழப் போராளி இயக்கத் தலைவர்களுடனும் தொடர்ச்சியான உறவையும் உரையாடலையும் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர்…
