“தமிழன் என்று சொல்லடா.. தவண்டு.. தவண்டு வாடா!!,.. இனிமேல் தமிழக அமைச்சர்கள்,  எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள்,  காவல் துறையினர்கள், கட்சிக்காரர்கள், பொதுமக்கள் யாராக  இருந்தாலும்  எவ்வளவுக்கு எவ்வளவு குனிய…

தற்போது நடந்து கொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஏராளமான நடிகர், நடிகைகள் அற்புதமான உடைகளை அணிந்து வந்து, சிவப்பு கம்பளத்தில் நடந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் 19…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை 9.00 மணியளவில் வடக்கு மாகாணசபை ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் நடைபெறுகின்றது. இதன்போது யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல்,…

அரபு நாடான சவுதி அரேபியாவில் கையடக்கதொலைபேசியில் உரையாடியதால் கோபமடைந்த கணவர் திருமணமான மறுநிமிடமே மனைவியை விவாகரத்து செய்தார். சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம்…

நாடு முழுவதும்  பெய்துவரும்  கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் 6பேர் பலி, 7800பேர் இடம் பெயர்வு. ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்!! -(வீடியோ  செய்தி)இன்றைய (16-05-2016)…

பெண்களும் ஆசையும். உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால்…

இந்தியாவின் உஜ்ஜெயின் நகரில் நடைபெறும் கும்பமேளாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட அனைத்துலக மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

தமிழ் சமூகத்தின் மீது நம்பிக்கையின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாகவிருந்தால் மற்றொரு பிரபாகரன் மறு அவதாரம் எடுப்பதற்கு எவரையும் குற்றச்சாட்டமுடியாது…

புங்குடுதீவு மாணவியை கொடூரமான முறையில் படுகொலை செய்தமைக்கும் எனக்கும் தொடர்பு இருக்கின்றது என நீதி விசாரணையின் போது தெரியவந்தால் என்னை பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிடுங்கள். என முதலாவது…

பல நூற்றாண்டுகளாக இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் கலாசார தொடர்ப்பு இருந்துக் கொண்டு இருக்கிறது. பல்வேறு  பரிமாணங்களை தாண்டி இன்று அந்தத் தொடர்ப்பு சினிமா மூலம் தொடர்கிறது. சூப்பர் ஸ்டார்…