மூளைச்சாவு அடைந்த 19 வயது பாடசாலை மாணவியொருவரின் இதயம் நுரையீரல் ,சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல், எலும்பு மஜ்ஜை என்பன மரணத்தை எதிர் நோக்கியிருக்கும் 6 பேரின் உயிரை…
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன்…
கெபித்திகொல்லேவ – ஐத்திகேவெவ பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எட்டு வருடங்களின் பின்னர், இராணுவ சிப்பாயான அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015…
இலங்கை – இந்தியா என்ற இரு நாடுகளின் அடையாளச் சின்னமாக விளங்கும் கச்சதீவுப் பகுதியிலுள்ள புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என கச்சதீவு அந்தோனியார் ஆலய யாத்திரை…
கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த புதன்கிழமை (22) கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இலங்கைப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கட்டாரின் உள்துறை அமைச்சின் கூற்றுப்படி, தோஹாவின்…
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் (ஸாரா ஜஸ்மின்) என்பவரை இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு மூன்று…
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 349.8726 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 331.7174 பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.…
வலி. கிழக்கு பிரதேச சபையின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 11 ஆம் வருட மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ்அப் ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி அதிபர்…
வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குவைட்டில் வேலை வாங்கித் தருவதாகக்…
