நாட்டில் விநியோகிக்கப்படும் எரிபொருள் தரம் குறித்து ஏதேனும் சந்தேகம் காணப்படுமாயின் அது தொடர்பில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிப்பதற்காக இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அது தொடர்பில், 011…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராகவும் கொண்டுவரப்படவுள்ள இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் ஒரே தருணத்தில் முன்னகர்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் இணங்கியுள்ளன. ஐக்கிய…

“2,700 கோடி டொலர் சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு எழுதிய தம்பதி; பிள்ளைகளுக்கு பெரிய செல்வத்தால் சுமையை ஏற்படுத்த விரும்பவில்லையாம் ஆஸ்திரேலியாவில் 2-வது பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஆண்ட்ரூ…

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மலேசிய இளைஞர் சிங்கப்பூரில் நாளை தூக்கிலிடப்பட திட்டமிட்டிருந்த நிலையில், தற்காலிக நிவாரணமாக அவரது தண்டனை மே 20ஆம் தேதிவரை நிறுத்தி…

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கு 11 கட்சிகள்…

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவர்கள், நேற்று, ஞாயிற்றுக்கிழமை மாலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் சுற்றுச் சுவர் மீது…

இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. COVID தொற்று காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டதாக சிலர் கூறுகின்றனர். அவ்வாறென்றால், தெற்காசியாவில் ஏனைய அனைத்து நாடுகளும் முன்னிலை…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள்…

ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி, எந்தவித கட்சிகளின் பங்களிப்பும் இன்றி போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்,  ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடலை அண்மித்து  ‘…

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹாசிம் பயன்படுத்திய வாகனத்தை முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பயன்டுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ள டுவிட்டர் பதிவால்…