காசாவில் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 6 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு
– போர் நிறுத்தத்திற்குப் பின்னர் உயிரிழப்புகள் 500 ஆக உயர்வு காசாவில் கடந்த ஒக்டோபர் 10 இல் ஏற்பட்ட போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று (31) காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தை...
