news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

காசாவில் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 6 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு

31 Jan, 2026

– போர் நிறுத்தத்திற்குப் பின்னர் உயிரிழப்புகள் 500 ஆக உயர்வு காசாவில் கடந்த ஒக்டோபர் 10 இல் ஏற்பட்ட போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று (31) காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தை...

இந்தோனேசியாவில் தம்பதிக்கு 140 கசையடிகள்

30 Jan, 2026

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மீறி திருமணத்திற்கு புறம்பாக உடலுறவு கொண்டதற்கும், மது அருந்தியதற்கும் ஆணொருவருக்கும் பெண்ணொருவருக்கும் தலா 140 கசையடிகள் வழங்கப்பட்டன. பொது பூங்கா ஒன்றில் வியாழக்கிழமை (ஜன 29) மக்கள் முன்...

மாணவிகளுக்கு ஆபாச காணொளிகளை காண்பித்தவர் கைது

21 Jan, 2026

பாடசாலை மாணவிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச காணொளிகளை காண்பித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டதாக நானுஓயா பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் ஜனக பண்டார தெரிவித்தார். பாடசாலை செல்லும் 11-14 வயது...

பிலியந்தலையில் கோர விபத்து: கார் மோதி பாதசாரி பரிதாப பலி - அடையாளம் காண பொலிஸார் தீவிரம்!

19 Jan, 2026

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமங்கலவத்த வீதிக்கு அருகில் நேற்று (18) இடம்பெற்ற வீதி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து கெஸ்பாவ நோக்கிப் பயணித்த கார் ஒன்று, மாற்றுப் பாதையான சிறிமங்கலவத்த வீதிக்கு அருகில் சென்றபோது பா...

ஆடம்பர வீட்டில் போதைப்பொருள் வியாபாரம்: ‘படோவிட்ட அசங்கவின்’ வலையமைப்பு தம்பதி தெஹிவளையில் கைது!

19 Jan, 2026

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவனும், போதைப்பொருள் கடத்தல்காரனுமான ‘படோவிட்ட அசங்கவின்’ போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தி வந்த தம்பதியினர் இன்று (18) தெஹிவளை பகுதியில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாக...

வேகக் கட்டுப்பாட்டை இழந்து சேற்றில் கவிழ்ந்த கார்: யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!

19 Jan, 2026

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்த கார் ஒன்று, அச்சுவேலி வல்லைப் பகுதியில் இன்று கோர விபத்துக்குள்ளானது. அதிவேகமாகச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சேற்று நிலப்பரப்பில் கவிழ்ந்தது. இதில் காரில...

திட்டமிட்ட தீ! எரிக்கப்பட்ட யாழ் நூலகம் : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -15

18 Jan, 2026

“தம்பி பிரபாகரன்  தமிழீழத்தை  மீட்டெடுத்து தளபதி அமுதரின் காலில் சமர்ப்பிப்பார்”  என்று பேசிவிட்டார் காசி ஆனந்தன். அப்போது அமுதரோடு  பிரபா முரண்பட்டிருந்த  நேரம்.   காசியானந்தனை  கூப்பிட்டனப்பினார்  பிரபாகரன்.  அவ்வாறான பேச்சுக்களை நிறுத்த...

"குற்றமற்றவள் என நிரூபி" என மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

18 Jan, 2026

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பெட்டியை கொடுத்து உனக்கு நீயே தீ வைத்துக் கொள்ளுமாறு வற்றுத்தி தீ வைத்து தீயில் எரிய வைத்த கணவனை கைது செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தில் சனிக்கிழமை (17) காலையில...

ஹொரணையில் சோகம்: தலையில் தேங்காய் விழுந்ததில் குடும்பப் பெண் பரிதாப பலி!

16 Jan, 2026

ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தலையில் தேங்காய் விழுந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 49 வயதான திருமணமான நில்மினி சுனேத்ரா குணதிலகா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் நடந்த விதம்: உயிரிழந்த பெண் தனது வீட்டிற்கு அர...

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ. 25,000 நிதி உதவி: ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூ. 10,000 வழங்கும் பணி ஆரம்பம்!

14 Jan, 2026

'டித்வா' சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக, ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் நடவடிக்கை இன்று (14) முதல் உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இக்கொடு...

திருகோணமலையில் கரை ஒதுங்கிய பௌத்த தெப்பம்: மியன்மாரிலிருந்து வந்ததா எனப் பொலிஸார் விசாரணை!

14 Jan, 2026

திருகோணமலை, ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாழைத்தோட்ட கடற்கரைப் பகுதியில் இன்று (14) காலை பௌத்த மத அடையாளங்களைக் கொண்ட தெப்பம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆர்வத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் த...

திரை விமர்சனம்: வா வாத்தியார் - எம்.ஜி.ஆர் vs நம்பியார் பாணியில் ஒரு 'நலன்' காலக்கலட்டா!

14 Jan, 2026

தமிழ் சினிமாவில் 'சூது கவ்வும்' படத்தின் மூலம் டார்க் காமெடி ஜானரை அறிமுகப்படுத்திய நலன் குமாரசாமி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு கார்த்தியுடன் இணைந்து கொடுத்துள்ள திரைப்படம் 'வா வாத்தியார்'. எம்.ஜி.ஆர் மீது அதீத பற்றுள்ள தாத்தாவுக்கும், அவருக்கு நேர்மாற...