Browsing: தொடர் கட்டுரைகள்

இஸ்லாமியர்களால் கைப்பற்றப்பட்ட இந்து மற்றும் பிற காஃபிர் பெண் அடிமைகள் அவர்களின் வீடுகளில் வேலைக்காரிகளாக்கப் பட்டார்கள். அவர்களில் இளமையாகவும், அழகாகவும் இருக்கும் பெண் அவளது முஸ்லிம் உரிமையாளனுடன்…

இஸ்லாமிய வரலாற்றாசிரியரான இப்ன்-வராக் காஃபிர் அடிமைகளைப் பற்றிக் கூறுகையில், “இஸ்லாமிய சட்டப்படி கைப்பற்றப்பட்ட அடிமைகளுக்குச் சட்ட ரீதியாக எந்த உரிமைகளும் இல்லை. அவர்கள் வெறும் வியாபாரப் பொருட்கள்…

கைகலப்போடு நடந்த சிறை உடைப்பு. 1983 செப்டம்பர் 23ஆம் திகதி மட்டகளப்பு சிறையை உடைத்து போராளிகள் தப்பிச்சென்றனர். அது பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அந்த சிறையுடைப்பின்போது வாமதேவன்…

காஃபிர்களைக் கொன்று அவர்களின் மனைவியரையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிப்பதனைக் குறித்து “அமைதி மார்க்க” கையேடான குரான் மிகத் தெளிவாகவே விளக்குகிறது. அடிமைகளை எப்படி நடத்துவது என்பதிலிருந்து, எந்த…

தாக்குதல் 1984 ஏப்பிரல் 10ம் திகதி மாலையில் யாழ் குடாநாடெங்கும் அரசாங்கம் ஊரடங்கு பிறப்பித்தது. யாழ்பாணம் பருத்திதுறையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்தனர் புலிகள். தீடீர் தாக்குதலை…

ஒருவேளை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி வராமல் போயிருந்தால், இந்திய, பங்களாதேசி, பாகிஸ்தானிய சமூகம் இன்றிருப்பதனை விடவும் வேறு விதமாக இருந்திருக்கக் கூடும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. காலனியாதிக்கத்…

இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் கால இந்தியாவில் முஸ்லிம்களால் இந்துப் பெண்கள் தூக்கிச் செல்லப்பட்டு கற்பழிக்கப்படுவதிலிருந்தும், பாலியல் அடிமைகளாக மாற்றப்படுவதிலிருந்தும் தப்புவதற்காக  இந்து பெற்றோர்கள்  தங்களின் பெண் குழந்தைகளுக்கு மிக…

1984 இல் நடைபெற்ற முக்கிய நிகழ்வகளில் ஒன்றான அலன் தம்பதி கடத்தல் சம்பவத்தை முன்னைய பதிவில் தெரிவித்திருந்தேன். 1983 இறுதிப் பகுதியில் ஆரம்பித்து 1984 ஜனவரி வரை…

வல்வெட்டித்துறையில் 29.11.1970 அன்று குட்டிமணி, தங்கத்துரை மற்றும் பலருடன் நான் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு கேட்டு அனுமதி மறுக்கப்பட்டிருந்த தம்பி பிரபாகரன் பின்னர் அந்தக்…

மத்திய கால இந்தியாவில், ஒரு இந்துப் பெண்ணின் கணவன் இறந்த பிறகு, அவள் அவனுடன் உடன்கட்டை ஏறும்  வழக்கமானது  இந்தியாவைக் கைப்பற்றி ஆண்ட ஐரோப்பியர்கள் மத்தியில் பெரும்…

உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் சிவகுமாரன் மேற்கொண்ட குண்டு வெடிப்பு பற்றி கடந்த பதிவில் எழுதியிருந்தேன். இந்த குண்டு வெடிப்பின் பின்னர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலையான சிவகுமாரனுடன்…

15 வருடங்களுக்கு முன்பு 22 ஏப்ரல்,2000 ல் மூலோபாயமிக்க ஆனையிறவு முகாம் ஒரு தீர்க்கமான போரில் இராணுவத்தின் நீடித்த எதிர்ப்பின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் (எல்.ரீ.ரீ.ஈ)…

இஸ்லாமிய மதத்தில் உயர்சாதியென்றோ அல்லது தாழ்ந்த சாதியென்றோ எவரும் இல்லையென்றும், அமைதி மார்க்கத்தில் அனைவரும் சமமென்றும், இஸ்லாமிய மதமாற்றங்கள் இந்தியர்களிடையே சமூக சமத்துவத்தை (egalitarianism) ஏற்படுத்தியதாகவும் அடிக்கடி…

சிவகுமாரன் 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கொண்ட குண்டுவெடிப்புபற்றி எனது கடந்த பதிவில் குறிப்பிடிருந்ததுடன் அது பற்றி இந்த பதிவில் விபரிப்பதாக எழுதியிருந்தேன். இந்த குண்டு…

தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் எவ்வாறு இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தோற்றுவித்து மாணவர் பேரவையின் தோற்றத்துக்கு காரணமாக இருந்தது என்பதை எனது முதலாவது பதிவிலே…

சென்னை ‘பிரசிடென்சி ஹோட்டலில் இருந்த புறப்பட்டு சென்றுவிட்டார். பத்மநாபாவும் தனது காரில்  புறப்பட ஆயத்தமான போது தான் ஈரோஸ் உறுப்பினர் ஓடிவந்தார். மேலே  ஹோட்டல்  அறையிலிருந்த…

இந்தச் சம்பவம் மூலமாக முன்னிலைப் படுத்தப்பட்ட ஆனந்தபுரத் தோல்வி, எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு ஒரு பாரிய இழப்பு என்பதை நிரூபித்தது. இந்த வீரமான போராளிகளான கோபித் மற்றும் அமுதாப்…

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த மானுட குல அழிவிற்கும், வன்முறைக்கும் முஸ்லிம்களே காரணமாக அமைந்தார்கள். இந்தியாவைப் பிரித்து தனிநாடு அமைக்கும் கோரிக்கை அவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டது. அதனை விரைந்து…

சாத்வீக வழியில் ஆரம்பித்த தமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டம் பின்னர் ஆயுத ரீதியான போராட்டமாக பரிணமித்து இன்று பல்வேறு சவால்களின் மத்தியில் ஒரு அரசியல் -இராஜதந்திர…

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது முஸ்லிம்களின் மீது தாக்குதல் எதுவுமே நடக்கவில்லையா? என்ற கேள்வி நம் முன்னர் எழுப்பப்படுமானால், அதற்கு ‘ஆம். நடந்தது’ என்பதே நேர்மையான பதிலாக இருக்கமுடியும்.…

நம்பிக்கை இல்லை: ஏற்கெனவே ஐக்கியப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ், ரெலோ அமைப்புகளோடு இணைய வேண்டும் என்ற அழைப்பை பிரபாகரன் ஏற்றுக்கொண்டார். ஆனாலும் ஈரோசிலோ, ரெலோவிலோ பிரபாவுக்கு நம்பிக்கை…

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தான் பிராந்தியத்தைச் இந்துக்களும் சீக்கியர்களும் எவ்வாறு திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டு ஒழிக்கப்பட்டார்கள் என்பதனைக் குறித்து சிறிது காணலாம் இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் ஏறக்குறைய இருபது…

இந்தியா தமிழ் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்த பின்னர் ஆயுதங்கள் வழங்க முன்வந்தது. இந்தியா ஆயுதம் தரப்போகும் செய்தி அறிந்துஇயக்கங்களின் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் மகிழ்ச்சி. புலிகளுக்கும் மகிழ்ச்சிதான். மகிழ்ச்சியடையாதவர்…

சிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்ப்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அவசர படபடப்பில் மறந்த நிலையில் ஏனைய…

83 ஜூலையின் பின் இந்தியாவுக்கு தம்மை பலமான அமைப்புகளாகக் காட்டுவதில் தான் பிரதான இயக்கங்கள் போயிட்டன. 83 ஜூலைக் கலவரம் இந்திய உதவியை போராளி அமைப்புகளுக்குச் சாதகமாக்கியது.…

தமிழகத்தின் கொதிப்பு: இலங்கை பிரச்சனை தமிழ் நாட்டு அரசியலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருந்தது.ஜே.ஆர், ஜெயவர்த்தனா ஈவிரக்கமற்ற கொடிய மனிதராகவே தமிழ் நாட்டு மக்களால் கருதப்பட்டார். இனப்படுகொலை…

இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் நடந்த வன்முறைகளைத் தொடர்ந்து காண்போம். ராவல்பிண்டியைச் சூழ்ந்திருந்த முஸ்லிம்களல்லாதோரின் கிராமங்களைச் சூழ்ந்து கொண்ட முஸ்லிம் குண்டர்கள், தப்பட்டைகளை ஒலித்துக் கொண்டும், ரத்தத்தை உறையச்…

ஜூலை 25ம் திகதி வெலிக்கடை சிறையில் ஒரு திட்டம் உருவானது. சோபாலலோகேனயா, சந்திரே போன்ற கிரிமினல் குற்றவாளிகள் ஏனைய சிங்கள கைதிகளோடு சேர்ந்து ரச்கசியமாக போட்ட திட்டம்…

இந்தியப் பிரிவினை தொடர்பான வன்முறை வங்காளம் மற்றும் பிகாரிலிருந்து இன்றைய பாகிஸ்தானின் பகுதிகளுக்கு நகர்ந்தது. பிகாரில் இந்துக்கள் தொடுத்த எதிர் தாக்குதல்கள் முஸ்லிம் லீகின் அவதூறுப் பிரச்சாரங்களை…

வீடுகள் எரிந்தன: 1983  மே மாதம் மந்த கதியில் நடந்துகொண்டிருந்த  உள்ளூராட்சி  தேர்தல். கந்தர்  மடத்தில் உள்ள தேர்தல் சாவடியின் முன்பாக சைக்கிள்களில் வந்திறங்கினார்கள் புலிகள். கந்தர்…

கல்கத்தாவில் நடத்திய “நேரடிப்” போராட்டம் தாங்கள் நினைத்த அளவிற்கு நடக்காததுடன், இந்து மற்றும் சீக்கியர்களின் எதிர்பாராத எதிர்த்தாக்குதல்களில் ஏராளமான முஸ்லிம்களும் கொல்லப்பட்ட ஆத்திரத்திலிருந்த முஸ்லிம் தலைவர்கள் கிழக்கு…