Browsing: தொடர் கட்டுரைகள்

சில வாரங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு முயன்ற அதிவலது-நாஜிகள் கைது செய்யப்பட்ட நிகழ்வு அதிவலது தீவிரவாதத்தின் ஆபத்தை ஜேர்மனிக்கு மட்டுமன்றி முழு ஐரோப்பாவிற்கும் காட்டி நின்றது. ஹிட்லரின்…

ஜேர்மனியில் அரசாங்கத்துக்கு எதிரான சதியில் ஈடுபட்டதற்காக, வலதுசாரி தீவிரவாதிகளை ஜேர்மன் பொலிஸார் கடந்தவாரம் கைது செய்தனர். புதன்கிழமை (14) ஜேர்மனியர்களுக்கு ஓர் அதிர்ச்சிகரமான செய்தியோடு விடிந்தது. அச்செய்தி…

டெல்லியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியையும் அவரது விசேட ஆலோசகரும், இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய மத்தியஸ்தராக செயற்பட்டுக் கொண்டிருந்தவருமான கோபால்சாமி பார்த்தசாரதியையும் 1983 ஒக்டோபர் 17…

Out of sight is out of mind’ என்பது ஒரு பிரபலமான ஆங்கிலக் கூற்று. அதன் அர்த்தம், ‘பார்வையிலிருந்து விலகிவிட்டால், விரைவில் மனதிலிருந்தும் விலகிவிடுவர்’ என்பதாகும்.…

ஒரு சில நாட்களில் தலைநகர் ‘கியவ்’ ரஷ்ய படைகள் வசம். – உக்ரெய்ன் தலைநகர் சுற்றி வழைக்கப்பட்டது. – உக்ரெய்ன் ஜனாதிபதி ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்றார். -…

ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போர் தோற்றுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன. ரஷ்ய ஜனாதிபதி தனது அணு ஆயுதப்படைகளை உசார்நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார. ஏனெனில் அமெரிக்கா மற்றும் சில…

ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போருக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன. ரஷ்யாவின் கொல்லைப்புறத்தை நோக்கி நேட்டோ படைகள் நகர்வதாக ரஷ்யாவும், ஐரோப்பாவின் கொல்லைப்புறத்தை நோக்கி ரஷ்யா நகர்வதாகவும் பரஸ்பரம்…

வாசகர்களே! சமீப காலமாக இலங்கை அரசியல் வட்டாரங்களில் அரசியல் யாப்புத் திருத்தம் தொடர்பான விவாதங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அரசியல் யாப்பில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள 19வது திருத்தத்தினை மேலும்…

• அரசியல் தீர்வு குறித்து தமிழ் தலைமைகள் ஏன் மௌனம்? – பாராளுமன்றம் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய வேண்டும். – பிரதமரின் ஆலோசனை அடிப்படையில் ஜனாதிபதி செயற்பட…

யூதர்களின் போராட்டத்துக்கு உதவி செய்வதாகவும், பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்க துணை நிற்பதாகவும் பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் ஆர்தர் பால்ஃபோர் எழுதிய ‘The Balfour…

2021 நவம்பர் மாதத்திலிருந்தே உக்ரைனின் கிழக்குப் பகுதி எல்லையிலும், பின்னர் உக்ரைனுக்கு வடக்கேயிருக்கும் பெலாறஸ் நாட்டின் எல்லையிலும் ரஷ்யா படைகளைத் திரட்டிவைத்திருக்க ஆரம்பித்தது. இது ஆரம்பத்தில்…

ஜெர்மனி ஆடிய ருத்ர தாண்டவத்தை பார்த்து மிரண்டு போய் அதுவரை நடுநிலை வகித்த நாடுகளும் மெல்ல மெல்ல ஜெர்மனிக்கு எதிராக அணி திரள ஆரம்பித்தன. ஆனாலும் ஜெர்மனியை…

நவீன ஐரோப்பாவின் அமைப்பையும் உலக அரங்கில் அதன் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் தெரிந்து கொள்ள மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பாவின் செழிப்பையும் கிழக்கு ஐரோப்பாவின் வறுமையையும் கூட புரிந்துகொள்ள அவசியம்…

ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆஸ்திரியா – ஹங்கேரி மற்றும் ஜெர்மனிக்கு எதிராக ஒன்று சேர்ந்தன. எனவே இந்தப் போர் முக்கியமாக triple entente &…

ஐரோப்பாவில் அப்படி என்னதான் இருக்கிறது, ஐரோப்பா உண்மையிலேயே சொர்க்க பூமியா, அங்கு மக்களுக்கு கவலைகளே இல்லையா, எல்லோரின் வாழ்க்கைத்தரமும் உச்சத்திலேயே இருக்கிறதா, எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் தேனாறும்…

டொனால்டு ட்ரம்ப் ஒரு கட்டத்தில் பாகிஸ்தானைக் கடுமையாகத் திட்டிவிட்டு, ‘இனி அமெரிக்காவே நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தும்’ என அறிவித்தார். ஆப்கனில் பிறந்த அமெரிக்கரான ஜல்மாய் கலில்ஸாத் என்பவரை…

தாலிபன்களின் கதை – 8 |ஆப்கானிஸ்தானின் தலைவர்களாகப் போவது யார், ஆட்சி அதிகாரம் எப்படியிருக்கும்?! தாலிபன் தலைவர்களில் நன்கு ஆங்கிலம் பேசக் கூடியவர், ஷெர் முகமது அப்பாஸ்…

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் முல்லா ஒமர் தலைமறைவாக இருந்தார். ஆப்கன் முழுக்க அமெரிக்க ராணுவம் தேடிப் பார்த்தும் அவர் பிடிபடவில்லை. அவரைப் பற்றித் தகவல் தருபவருக்கு ஒரு…

ஆப்கானிஸ்தானில் 34 மாகாணங்களில் ஒன்று பஞ்ச்ஷிர். ஆப்கனே ஒரு பாலைவனம் போல தெரிந்தாலும், வளமாக இருக்கும் ஒரு பிரதேசம் அது. மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் பஞ்சமி நதி அந்தப்…

தாலிபன்களை கொஞ்சமேனும் அமைதிப்பாதைக்குத் திருப்ப முயன்றார் முஷாரப். ஆனால், அவர் வளர்த்துவிட்ட தாலிபன்களே அவர் பேச்சை மதிக்கவில்லை. தாலிபன்களை உலகமே அதிர்ச்சியுடன் பார்த்தது, புகழ்பெற்ற பாமியன் புத்தர்…

ஆண்கள் தாடி வளர்ப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. உள்ளங்கையை மடக்கி முஷ்டியாக்கினால் எவ்வளவு நீளம் இருக்கிறதோ, அந்த நீளத்துக்கு தாடி வளர்ப்பது கட்டாயம். ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிய,…

1994-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தஹாரில் வெறும் 50 பேருடன் தாலிபன் அமைப்பைத் தொடங்கினார் அவர். ‘தாலிப்’ என்ற அரபு வார்த்தைக்கு ‘மாணவன்’ என்று அர்த்தம்.…

தலிபான் கிளர்ச்சிக் குழுவினர், திங்கட்கிழமை (17) முழு ஆப்கானிஸ்தானையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.தூர பிரதேசங்களில், வேறு சில குழுக்கள் செயற்பட்டு வந்த போதிலும், அது, தலிபான்களின்…

ஆப்கன் இதுவரை தன் வரலாற்றில் கண்டதில் மிகச் சிறந்த ஆட்சியாளர் என்று தாவூத் கானைச் சொல்கிறார்கள். இவரது 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் நாடு பல முன்னேற்றங்களைக் கண்டது.…

• இந்திய வம்சாவழி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை 1948இல், டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. குறித்த சட்டமானது…

ஃபிரீமேசன் (Freemason) அமைப்பானது இரகசியங்கள் நிறைந்தது. அதன் மூடப்பட்ட கதவுகளுக்கு பின் நடப்பவை பல இவ்வுலகில் வெளிச்சத்திற்கு வந்ததில்லை.ஃபிரீ மேசன் ஓர் இரகிய அமைப்பு அல்ல,…

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் விசேட ஆலோசகராக இருந்த கோபால்சாமி பார்த்தசாரதியின் அறிவுறுத்தலின் படி, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலாக யின் தலைவர்கள், தமது தரப்புக் கோரிக்கையின் முதலாவது…

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத…

இந்தியா விடுதலை அடைந்து 1951-ல் முதல் தேர்தலை சந்திக்கிறது. அப்போது நாடாளுமன்றத்திற்கும் சென்னை மாகாணத்திற்குமான பொதுத் தேர்தல் ஒன்றாக நடந்தது. அரிசித் தட்டுபாடு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட…

(நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே! இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது? என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில்…

தொண்டமானின் இந்திய விஜயம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தைப் புறக்கணித்த வேளையில், நாடாளுமன்றத்திலிருந்த தமிழ்க்குரல் சௌமியமூர்த்தி தொண்டமானுடையதாக…